டிவிட்டர் வழி ஆட்சியாளர்களை அவமதிக்கும் மற்றும் இனத்துவேஷ கருத்துகளை வெளியிட்ட ஆடவர் கைது
கோலாலம்பூர், மே 26- டிவிட்டர் பதிவுகளின் மூலம் அரச அமைப்பைச் சிறுமைப்படுத்தியது மற்றும் இன துவேசத்தை ஏற்படுத்த முயன்றது தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவரை போலீசார் கைது செய்தனர். இருபத்தேழு வயதுடைய அந்த ...