NATIONAL

நெறிகளுக்கு முரணான சுமார் 1,500 பதிவுகள் சமூக ஊடகங்களிலிருந்து நீக்கம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 25- நிர்ணயிக்கப்பட்ட சமூக நெறிமுறைகளை மீறியதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 1,565 பதிவுகள் சமூக ஊடகங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்...
NATIONAL

மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னுரிமை- சுபாங் ஜெயா டத்தோ பண்டார் வலியுறுத்து

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, மே 25- மக்களின் நலன் கருதி அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதில் முன்னுரிமை அளிக்கும்படி சுபாங் ஜெயா மாநகர் மன்ற (எம்.பி.எஸ்.ஜே.) பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மக்கள்...
NATIONAL

கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் மூதாட்டியின் சடலம் வீட்டின் அறையில் கண்டுபிடிப்பு

Shalini Rajamogun
ஈப்போ, மே 25- மூதாட்டி ஒருவர் அரை நிர்வாணக் கோலத்தில் வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இச்சம்பவம் சிம்பாங் லீமா, கம்போங் தெர்சுசுனில் நேற்று நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத்...
NATIONAL

மே 25 முதல் மே 31 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 25: இவ்வாரம் மலேசியாவில் எரிபொருள் விலையில்  மே 25 முதல் மே 31 வரைக்கும் உட்பட்ட காலத்தில் எந்த மாற்றமும்  இல்லை என நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின் படி,...
NATIONAL

2026 ஆம் ஆண்டு பள்ளி அமர்வு முன்பு போலவே ஜனவரிக்கு திரும்பும் – கல்வி அமைச்சகம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மே 24: 2024/2025 பள்ளி அமர்வு மார்ச் 2024 இல் தொடங்கும் மற்றும் 2025 இல் அமர்வு பிப்ரவரி 2025 இல் தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் (கேபிஎம்) தெரிவித்துள்ளது. இன்று ஒரு...
NATIONAL

ரப்பர் உற்பத்தி ஊக்கத் தொகையின் (ஐபிஜி) அளவை மாற்ற தற்போதைக்கு  உத்தேசமில்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 24 – ஏற்கனவே  பட்ஜெட் 2023 இல்  அதிகரிப்பட்ட  ரப்பர் உற்பத்தி ஊக்கத் தொகையின் (ஐபிஜி) அளவை (பிஎச்பி) இப்பொழுது மீண்டும்  உயர்த்த அரசாங்கம் நோக்கம் கொண்டிருக்கவில்லை. ரப்பரின் விலை குறையும்...
NATIONAL

திவாலாகும் தரப்பினரில் 35 முதல் 44 வயது வரையிலானோரே அதிகம்- மக்களவையில் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 24- திவாலானவர்களில் அதிகமானோர் 35 முதல் 44 வயதுக்குட்பட்டோராக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரை திவாலானவர்களில் 13,073 பேர் இந்த வயதுக்குட்பட்டவர்களாவர். இக்காலக்கட்டத்தில் 55...
NATIONAL

சுபாங் ஜெயாவில் கடந்த வாரம் சுமார் 3,000 டிங்கி சம்பவங்கள் பதிவு

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, மே 24- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் 2,945 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகின. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 1,292 சம்பவங்கள் மட்டுமே இங்கு அடையாளம்...
NATIONAL

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பின் எதிரொலி- கோலாலம்பூர் மக்களிடையே மன அழுத்தப் பிரச்சனை உயர்வு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 24- விண்ணை முட்டும் கட்டிடங்கள், பிருமாண்ட பேரங்காடிகள், பல்வேறு அடிப்படை வசதிகள் என ஜனரஞ்சக வாழ்க்கையின் அடையாளமாக கோலாலம்பூர் மாநகரம் திகழ்ந்தாலும் இன்னோரு புறத்தில் இந்த ஆடம்பரத்தின் உச்சமே நகரவாசிகளின் மன...
NATIONAL

தேசியக் கணக்காய்வுத் குழுவின் உறுப்பினர்களாக ஷா ஆலம், பாங்கி எம்.பி.க்கள் உள்பட 12 பேர் நியமனம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 24- பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் தேசியக் கணக்காய்வுக் குழு (பி.ஏ.சி.) உறுப்பினர்களாக 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனத்தின் வழி பி.ஏ.சி.யில் 14 உறுப்பினர்களின் நியமனம் முழுமைப் பெற்றுள்ளது....
NATIONAL

ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) கணக்கு 2 மூலம் 150,154 நபர்கள் கடன் உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 24: ஏப்ரல் 7 ஆம் தேதி திறக்கப்பட்ட ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) கணக்கு 2 (எஃப்எஸ்ஏ 2) மூலம் மொத்தம் 150,154 நபர்கள் கடன் உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று...
NATIONAL

பிரதமர் லங்காவி சர்வதேச கடல் மற்றும் விண்வெளி கண்காட்சியை பார்வையிட்டார்

Shalini Rajamogun
லங்காவி, மே 24: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மஹ்சூரி சர்வதேசக் கண்காட்சி மையத்தில் (MIEC) லங்காவி சர்வதேசக் கடல் மற்றும் விண்வெளி கண்காட்சியைப் (LIMA ’23) பார்வையிட்டார். சர்வதேச கண்காட்சி...