NATIONAL

2026ஆம் ஆண்டு முதல் பள்ளித் தவணை ஜனவரியில் தொடங்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 23- பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதைப் போல் வரும் 2026ஆம் ஆண்டு முதல் புதிய பள்ளித் தவணை ஜனவரியில் தொடங்கும் என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார். வரும் 2024/2025 பள்ளித்...
NATIONAL

மூன்று மாதக் குழந்தை இறந்ததற்கு காரணமான பெண் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 23: மே 9 அன்று சுங்கைவேயில், மூன்று மாதப் பெண் குழந்தையைச் சரியாகக் கவனித்து கொள்ளாதக் காரணத்தால் இறந்துள்ளது. இச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை காவல்துறையினர்...
NATIONAL

மூன்று மாநிலங்களில் நிகழ்ந்த கொள்ளை, வாகனத் திருட்டு தொடர்பில் ஐவர் கைது

Shalini Rajamogun
மலாக்கா, மே 23- மலாக்கா, சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் கொள்ளை மற்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 300,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்....
NATIONAL

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பெண் உள்பட நால்வர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 23- அம்பாங், பாண்டான் பெர்டானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வெள்ளியன்று கும்பலாகச் சேர்ந்த கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உள்பட நால்வரை போலீசார் நேற்று அதிகாலை...
NATIONAL

ஜனவரி முதல் மார்ச் வரை வெ.18,473 கோடி முதலீட்டு வாய்ப்புகளை மலேசிய ஈர்த்தது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 23- இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஒன்பது நாடுகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ மற்றும் முதலீட்டு, வர்த்தக ஊக்குவிப்புத் பயணங்கள் வாயிலாக அபரிமித முதலீட்டு மற்றும்...
NATIONAL

கைவிடப்பட்ட கட்டிடங்களை அந்நியத் தொழிலாளர் குடியிருப்புகளாகப் பயன்படுத்த மாநில அரசு திட்டம்

Shalini Rajamogun
கிள்ளான், மே 22- சிலாங்கூரில் குறிப்பாக வர்த்தக மையப் பகுதிகளில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடங்களை அந்நியத் தொழிலாளர்களுக்கான தற்காலிக குடியிருப்பாக (டி.எல்.கியூ.) மாநில அரசு பயன்படுத்தும். இந்நடவடிக்கையின் வாயிலாக சமூகப் பிரச்சனைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்களை...
NATIONAL

உயர் வருவாய் பிரிவினருக்கான (டி20) மின்சார பயன்பாடு மற்றும் ஹஜ் நிதி உதவிக்கான மானியம் நிறுத்தம் 

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 22: உயர் வருவாய் பிரிவினர் (டி20) மின்சார பயன்பாடு மற்றும் ஹஜ் யாத்திரைக்கான  நிதி உதவி மானியங்கள் பெற மாட்டார்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். தகுதியான...
NATIONAL

சீனி விலை கட்டுப்பாட்டில் இருப்பதை அரசு தொடர்ந்து உறுதி செய்யும்- மக்களவையில் தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 22- சீனி விலை கட்டுப்பாட்டில் இருப்பதையும் அந்த அடிப்படை உணவுப் பொருளுக்கு பொது மக்கள் கூடுதலாக செலவு செய்வதை தவிர்க்கவும் அரசாங்கம் புதிய வழிமுறைகளை தொடர்ந்து ஆராய்ந்து வரும். கச்சா பொருள்களின்...
NATIONAL

புக்கிட் செராக்காவில் உடைந்த குழாயைப் பழுது பார்க்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 22- பண்டார் புஞ்சா ஆலம், ஜாலான் புக்கிட் செராக்காவில் உடைந்த குழாயை பழுதுபார்க்கும் பணியை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இன்று காலை 9.00 மணி முதல் மேற்கொண்டு வருகிறது....
NATIONAL

பெட்டாலிங் ஜெயா ஊழியர் சேமநிதி  கட்டிடத்தில் தீ 

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 22: ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா வில் உள்ள ஊழியர்  சேம நிதி  (இபிஎஃப்) பழைய கட்டிடம் தீப்பிடித்தது. 2018 ஆம் ஆண்டும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம்...
NATIONAL

ஐ-சீட் வாயிலாகக் காஜாங் சரஸ்வதி அவர்களுக்கு முக ஒப்பனை சாதனங்கள் விநியோகம்

Shalini Rajamogun
காஜாங், மே 22- குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களை வழங்கி அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தும் உன்னதப் பணியை ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் சமூக மற்றும்...
NATIONAL

இன்றைய மக்களவைக் கூட்டத்தில் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டும் கொள்கைகள் குறித்து விவாதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 22- உலக பொருளாதார சுணக்கத்திற்கு  மத்தியில்  நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கு .ஒற்றுமை அரசாங்கம் வகுத்துள்ள கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மக்களவை கூட்டத்தின் முதல் நாளான இன்று கேள்வி...