ஷா ஆலம், மே 23- பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதைப் போல் வரும் 2026ஆம் ஆண்டு முதல் புதிய பள்ளித் தவணை ஜனவரியில் தொடங்கும் என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார். வரும் 2024/2025 பள்ளித்...
கோலாலம்பூர், மே 23: மே 9 அன்று சுங்கைவேயில், மூன்று மாதப் பெண் குழந்தையைச் சரியாகக் கவனித்து கொள்ளாதக் காரணத்தால் இறந்துள்ளது. இச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை காவல்துறையினர்...
மலாக்கா, மே 23- மலாக்கா, சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் கொள்ளை மற்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 300,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்....
கோலாலம்பூர், மே 23- அம்பாங், பாண்டான் பெர்டானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வெள்ளியன்று கும்பலாகச் சேர்ந்த கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உள்பட நால்வரை போலீசார் நேற்று அதிகாலை...
கோலாலம்பூர், மே 23- இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஒன்பது நாடுகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ மற்றும் முதலீட்டு, வர்த்தக ஊக்குவிப்புத் பயணங்கள் வாயிலாக அபரிமித முதலீட்டு மற்றும்...
கிள்ளான், மே 22- சிலாங்கூரில் குறிப்பாக வர்த்தக மையப் பகுதிகளில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடங்களை அந்நியத் தொழிலாளர்களுக்கான தற்காலிக குடியிருப்பாக (டி.எல்.கியூ.) மாநில அரசு பயன்படுத்தும். இந்நடவடிக்கையின் வாயிலாக சமூகப் பிரச்சனைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்களை...
கோலாலம்பூர், மே 22: உயர் வருவாய் பிரிவினர் (டி20) மின்சார பயன்பாடு மற்றும் ஹஜ் யாத்திரைக்கான நிதி உதவி மானியங்கள் பெற மாட்டார்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். தகுதியான...
கோலாலம்பூர், மே 22- சீனி விலை கட்டுப்பாட்டில் இருப்பதையும் அந்த அடிப்படை உணவுப் பொருளுக்கு பொது மக்கள் கூடுதலாக செலவு செய்வதை தவிர்க்கவும் அரசாங்கம் புதிய வழிமுறைகளை தொடர்ந்து ஆராய்ந்து வரும். கச்சா பொருள்களின்...
ஷா ஆலம், மே 22- பண்டார் புஞ்சா ஆலம், ஜாலான் புக்கிட் செராக்காவில் உடைந்த குழாயை பழுதுபார்க்கும் பணியை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இன்று காலை 9.00 மணி முதல் மேற்கொண்டு வருகிறது....
கோலாலம்பூர், மே 22: ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா வில் உள்ள ஊழியர் சேம நிதி (இபிஎஃப்) பழைய கட்டிடம் தீப்பிடித்தது. 2018 ஆம் ஆண்டும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம்...
காஜாங், மே 22- குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களை வழங்கி அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தும் உன்னதப் பணியை ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் சமூக மற்றும்...
கோலாலம்பூர், மே 22- உலக பொருளாதார சுணக்கத்திற்கு மத்தியில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கு .ஒற்றுமை அரசாங்கம் வகுத்துள்ள கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மக்களவை கூட்டத்தின் முதல் நாளான இன்று கேள்வி...