கனமழை, புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 18 வாகனங்கள் சேதம்
கோலாலம்பூர், மே 20: தலை நகரைச் சுற்றி நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் வீசிய புயலின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 18 வாகனங்கள் சேதமடைந்தன. மரங்கள் விழுந்த சம்பவம் தொடர்பாக MERS 999...