15 ஆண்டு அடைவு நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்பீர்- வாக்காளர்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்
ஷா ஆலம், ஜூன் 21- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் திரண்டு வந்த வாக்களிப்பதன் மூலம் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்....