NATIONAL

சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஹரி ராயா ஐடில்பித்ரியின் வாழ்த்தைத் தெரிவித்தனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூரின் தெங்கு பெர்மைசூரி ஆகியோர், மக்கள் எப்பொழுதும் உண்மைகளை பேசி, நல்லது செய்வதை பழக்கமாக கொள்ள வேண்டி அழைப்பு விடுத்தார். குறிப்பாகச் சியாவல் மாதத்தில்...
NATIONAL

நான்கு பேர் கொண்ட மோசடி கும்பல் கைது

Shalini Rajamogun
பாலிக் புலாவ், ஏப்ரல் 20: ஒருவருக்கு RM47,006 இழப்பை ஏற்படுத்திய முதியவர் உட்பட நான்கு பேரைக் கொண்ட மோசடி கும்பலைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். தென்மேற்கு மாவட்டத் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
NATIONAL

தஞ்சோங் காராங் நகரப் பாலம் பயன்படுத்த பாதுகாப்பானது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 20: தஞ்சோங் காராங் நகரப் பாலத்தில் விரிசல் இல்லை என்றும், பொதுமக்கள் பயன்படுத்த பாதுகாப்பானது என்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பாலத்தில் கூறப்படும்...
NATIONAL

பல்வேறு குற்றங்களுக்கான ரமலான் சந்தை வியாபாரிகளுக்கு 2,188 குற்றப்பதிவுகள்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 20- நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரை நாடு முழுவதும் 640 ரமலான் சந்தைகளில் உள்ள 51,849 கடைகள் மீது தூய்மை...
NATIONAL

கோலாலம்பூரில் அதிக விபத்து நிகழும் 50 இடங்களைப் போலீஸ் துறை அடையாளம் கண்டுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- கோலாலம்பூரில் நோன்புப் பெருநாளின் போது அதிக விபத்து நிகழும் சாத்தியம் உள்ள 50 இடங்களை அரச மலேசிய போலீஸ் படை அடையாளம் கண்டுள்ளது. ஜாலான் கூச்சிங், ஜாலான் லோக் யூ,...
NATIONAL

கோம்பாக் டோல் சாவடியில் காலை 11.00 மணி முதல் வாகன நெரிசல் அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- நோன்புப் பெருநாளைக் கொண்டாட மக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்புவதால் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கிழக்குக் கடற்கரை மாநிலங்களுக்குச் செல்லும் தடத்தில் இன்று காலை 11.00 மணி முதல் போக்குவரத்து நெரிசல்...
NATIONAL

பெருநாள் காலத்தில் நீர் வளங்கள் மீது 24 மணி நேர சோதனை- மாநில அரசு நடவடிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 20- நோன்புப் பெருநாள் காலத்தில் நீர் விநியோகத் தடை ஏற்படும் அளவுக்கு நீர் சுத்திகரிப்பு மையங்களில் பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது....
NATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 2,399 ஆக அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- இம்மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான 15வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 2.6 விழுக்காடு அதிகரித்து 2,399ஆக உயர்ந்துள்ளது. அதற்கு...
NATIONAL

பண்டிகைக் காலங்களில் பேருந்து நிலையங்களில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக QR குறியீடு பயன்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், 20 ஏப்ரல்: ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் (டிபிஎஸ்) பண்டிகைக் காலங்களில் கவுண்டர்கள் மற்றும் புறப்படும் இடங்களில் நெரிசலைக் குறைக்க, டிக்கெட்டுகளுக்குப் பதிலாக QR குறியீடுகளைப் பயன்படுத்துவது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் வாங்கினாலும் பேருந்து...
NATIONAL

மலேசியர்கள் ஒற்றுமையை வளர்த்து நாட்டை மேம்படுத்துவர்- பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- தாங்கள் பெரிதும் நேசிக்கும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எதுவாக மலேசியர்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மக்களுக்கிடையிலான ஒற்றும நாட்டின் கௌரவத்தை உயர்த்தி...
NATIONAL

சபாவின் பெலுரானை மிதமான நிலநடுக்கம் உலுக்கியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- இன்று காலை 9.07 மணியளவில் சபாவின் பெலூரானில் கடலில் ரிக்டர் அளவில் 3.5 எனப் பதிவான மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 பாகை வடக்கு மற்றும் 117.4 ...
NATIONAL

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இன்று மதியம் வரை இடியுடன் கூடிய மழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 20: உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இன்று மதியம் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேராக், பகாங், ஜொகூர் மற்றும் சரவாக்...