புத்ராஜெயா, ஏப் 20- சுகாதார அமைச்சில் கடந்த 35 ஆண்டுகள் பணியாற்றிய சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா நாளை 21ஆம் தேதி தொடங்கி கட்டாயப் பணி ஓய்வு...
ஷா ஆலம், ஏப் 20- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மேலும் மூன்று தன்னார்வலர் படைப் பிரிவுகளுக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதன் வழி, பிரதேச இராணுவப் பட்டாளம், இராணுவ சேமப்...
கோலாலம்பூர், ஏப் 20- இம்மாதம் நடைபெறும் 2023ஆம் ஆண்டு ஆசிய பூப்பந்து வெற்றியாளர் போட்டியில் மலேசியாவின் மகளிர் இரட்டையர்களான பியர்லி டான்-எம்.தினா ஜோடி சாதனை படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் நலப்...
கோலாலம்பூர், ஏப் 20- அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இம்மாதம் 9 முதல் 15ஆம் தேதி வரையிலான 15வது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின்...
கோலாலம்பூர், ஏப்ரல் 20: ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97...
கோலாலம்பூர், ஏப்ரல் 20: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், சில முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று இரவு 8 மணி வரை போக்குவரத்து சீராக இருந்தது. பிளாஸ் மலேசியா பெர்ஹாட்டின் செய்தித்...
ஷா ஆலம், ஏப்.19: நேற்று சுங்கை பிசி காவல் நிலைய காவலர் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் கடித்ததில் காவல்துறை அதிகாரியின் மோதிர விரல் துண்டானது. சிராஸ் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி...
கூச்சிங், ஏப் 19- இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு வாகனமோட்டிகள் இலவசமாக பயணம் செய்வதற்கு ஏதுவாக அமல்படுத்தப்பட்ட ரஹ்மா இலவச டோல் கட்டணத் திட்டத்திற்கு உண்டாகும் 9 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவினை...
கோலாலம்பூர், ஏப் 19- மித்ராவின் (மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு) தலைவராகக் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.இரமணன் நியமிக்கப்பட்டதை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று...
கோலாலம்பூர், ஏப் 19- இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் முன்னாள் நிதிச் செயலாளர் ஓத்மான் அர்ஷாட்டிற்கு எதிரான ஊழல் மற்றும் பண மோசடி வழக்கின் தீர்ப்பை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் வரும் மே...
கோலாலம்பூர், ஏப் 19- நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டின் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை தினசரி 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) கூறியது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை...
கோலாலம்பூர், ஏப் 19- மலேசியத் தம்பதியை இங்கு நேற்று கைது செய்த தன் மூலம் மலேசிய அனைத்துலக கடப்பிதழைப் பயன்படுத்தி இலங்கைச் சிறார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் கும்பலின் நடவடிக்கையை குடிநுழைவுத் துறையினர் முறியடித்தனர்....