43,019 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புகைபிடிப்பு தடுக்கும் பிரச்சாரத்தை சுகாதார அமைச்சு தொடங்கியது.
கோலாலம்பூர், ஏப்ரல் 4: சுகாதாரத் திட்டத்தின் (கோடாக்) மூலம் கடந்த ஆண்டு 1.3 மில்லியன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 43,019 மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதே...