NATIONAL

பிரதமர் அறிமுகப்படுத்திய மடாணி மலேசியா என்ற கருத்துமக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து தர உதவும்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 20: பிரதமர் அறிமுகப்படுத்திய மடாணி மலேசியா என்ற கருத்து, அவர் பிரதமராக இருப்பதற்கான அரசியல் முழக்கம் மட்டுமல்ல. பல்வேறு சவால்களை கடந்து, பல இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றுபட்டு நட்பாக வாழ்வதுடன்,...
NATIONAL

பள்ளி துவக்க முதல்  நாளில் இரண்டு மாணவர்கள்

Shalini Rajamogun
தமிழ் பள்ளியே நமது தேர்வு. சமுதாயத்திற்கு தமிழ் பள்ளிகளின் அர்ப்பணிப்பும், தமிழ் மொழியை  காக்க   தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு சமுதாயத்தின் அற்பணிப்பும்  இன்றியமையாதது. இன்று,  நாடுதழுவிய நிலையில் பள்ளிகள் திறக்கப் பட்டன. அதில்  தமிழ்ப்...
NATIONAL

நாட்டின் தென்னை விதை உற்பத்தியில் சிலாங்கூர் முன்னிலை வகிக்கும்

Shalini Rajamogun
சபாக் பெர்ணம், மார்ச் 20: ‘விதை வளர்ப்பவர்கள்’ திட்டத்தின் மூலம் நாட்டில் தென்னை மர விதைகளை உற்பத்தி செய்வதில் சிலாங்கூர் முன்னணியில் இருக்கும். மாநில வேளாண்மைத் துறையின் துணை இயக்குநர், இங்குள்ள சுங்கை ஆயர்...
NATIONAL

மருத்துவ நோக்கத்திற்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது தொடர்பில் விரிவான ஆய்வு தேவை- பிரதமர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 20- இந்நாட்டில் மருத்துவ நோக்கங்களுக்காகக் கஞ்சவைப் பயன்படுத்துவது தொடர்பில் விரிவான ஆய்வு மற்றும் விவாதம் தேவை என்று கூறப்பட்டுள்ளது. அந்த போதை வஸ்துவை கட்டுபடுத்துவது குறித்த அம்சங்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட...
NATIONAL

நாட்டில் முட்டை விநியோகம் இவ்வாண்டு இறுதிக்குள் சீரடையும்- முகமது சாபு நம்பிக்கை

Shalini Rajamogun
ஜாகர்த்தா, மார்ச்  20-  நாட்டில் முட்டை விநியோகத் தட்டுப்பாடு பிரச்சினைக்கு இவ்வாண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது. விவசாயத் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும்...
NATIONAL

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளி சீருடை அணியத் தேவையில்லை.

Shalini Rajamogun
இஸ்கந்தர் புத்தேரி, மார்ச் 20: ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இரண்டு மாதங்கள் வரை பள்ளி சீருடைகளை அணியாமல் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில கல்வி அமைச்சு, தகவல் மற்றும் தொடர்பு குழு...
NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, 10,396 பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பி.பி.எஸ் இல் உள்ளனர்.

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 20: பத்து பஹாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சாதகமான மேம்பாடு கண்டுள்ளது., இன்று காலை 8 மணி நிலவரப்படி, தற்காலிக  தங்கும் மையங்களில்  (பி.பி.எஸ்) தங்க  வைக்கப் பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
NATIONAL

கிரேன் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 20: புக்கிட் செபுதே, ஜாலான் சையத் புத்ராவில் உள்ள பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கிரேன் மீது நேற்று அதிகாலை கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஆபரேஷன்ஸ் கமாண்டர் மூத்தத்...
NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 20: பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதால் செகாமட் மாவட்டம் முழுமையாக மீட்கப்பட்டது. நேற்று...
NATIONAL

மூன்று நாள் பயணம் மேற்கொண்டு சிங்கை அதிபர் ஹலிமா மலேசியா வருகை

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 20- சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்போப் இன்று தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்கிறார். கடந்த 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூர் அதிபர்...
NATIONAL

50,000 மடிக்கணினிகளை விநியோகிக்க எண்ணம் – கல்வி அமைச்சகம்

Shalini Rajamogun
கோத்தா பாரு, மார்ச் 19: இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் டிஜிட்டல் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தி கல்வி கற்கும் நோக்கத்திற்காக 50,000 மடிக்கணினிகளை விநியோகிக்கும் பணியில் கல்வி அமைச்சகம் (கேபிஎம்)...
NATIONAL

ஜொகூரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 19: ஜொகூரில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வெள்ள நிலைமை தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகிறது. தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...