NATIONAL

இன்று நாடாளுமன்றத்தில் குழந்தைகள் நலன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 15: இன்று நாடாளுமன்றத்தில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சிடம் (KPWKM) குழந்தைகள் நலன் குறித்த பல கேள்விகள்  எழுப்பப்பட்டன. குழந்தைகளைக், குறிப்பாக துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பதற்கான ஒப்புதல்...
NATIONAL

நான்கு மாவட்டங்களில் டிங்கி பரவலைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை- சித்தி மரியா தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 15- அதிக டிங்கி சம்பவங்களைப் பதிவு செய்துள்ள நான்கு மாவட்டங்களில் கடந்த மாதம் 15 முதல் இம்மாதம் 22 வரை ஒருங்கிணைந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்டாலிங்,...
NATIONAL

ஆளில்லாத 18,740 ஆசிரியர் குடியிருப்புகள் – நாடாளுமன்றத்தில் தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 15- கல்வியமைச்சுக்குச் சொந்தமான 47,947 ஆசிரியர் குடியிருப்புகளில் 18,740 காலியாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அந்த ஆசிரியர் குடியிருப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளிட்ட கோணங்களில்...
NATIONAL

மாநில அரசு 1,000க்கும் மேற்பட்ட சூரியசக்தி எல்யிடி விளக்குகளை வழங்கியது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 15: சிலாங்கூர்  முழுவதும் உள்ள 56 தொகுதிகளுக்கும் 1,000க்கும் மேற்பட்ட  சூரியசக்தி எல்யிடி (LED) விளக்குகளை  மாநில அரசு வழங்கியுள்ளது. தொழில்துறை எஸ்கோ டத்தோ தெங் சாங் கிம் கூறுகையில்,...
NATIONAL

நீர் உத்தரவாதத் திட்டப் பணிகள் 40.8 விழுக்காடு பூர்த்தி- ஆண்டு இறுதியில் முழுமை பெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25- மாநிலத்தில் நீர் மேலாண்மையை விரிவான அளவில் ஒருங்கிணைக்க வகை செய்யும் மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டப் பணிகள் (எஸ்.ஜே.ஏ.எம்.)  ஆண்டு இறுதியில் முழுமை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....
NATIONAL

வயதானப் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கச் சட்டம் வேண்டும்- ரவாங் உறுப்பினர் கோரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 15- வயதானப் பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் நேற்று பரிந்துரைக்கப்பட்டது. வசதியான நிலையில் இருக்கும் பிள்ளைகள் கூட...
NATIONAL

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மாநில அரசு விரைந்து கையாள வேண்டும்- சட்டமன்றத்தில் கோரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 15- மக்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயம் போன்ற விவகாரங்கள் மீது மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது....
NATIONAL

மாநில அரசின் இலவசச் சட்டச் சேவைக்கு வெ.30,000 செலவு, 15 வழக்குகளுக்குத் தீர்வு- கணபதிராவ் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 15:  சிலாங்கூர் சட்ட உதவித் நிதித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட் 10 லட்சம் வெள்ளியில் 29,820 வெள்ளியை மாநில அரசு இதுவரை செலவிட்டுள்ளதாகப் பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்...
NATIONAL

ஜொகூரில் வெள்ள நிலைமை சீரடைகிறது- நிவாரண மையங்களில் இன்னும் 36,086 பேர் அடைக்கலம்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 15 – ஜொகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து சீரடைந்து வருகிறது. நேற்றிரவு 8.00 மணியளவில 37,503ஆக இருந்த துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00...
NATIONAL

சிலாங்கூரில் ஒன்பது ஆதரவற்றோர் இல்லங்களை மேம்படுத்த RM180,000 மானியம் வழங்கப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 14: சிலாங்கூரில் உள்ள ஒன்பது ஆதரவற்றோர் இல்லங்கள் வசதிகளை மேம்படுத்த மாநில அரசிடமிருந்து RM180,000 மானியம் பெற்றன. பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு எஸ்கோ, ஆதரவற்றோர் இல்லங்களை விட்டு வெளியேறிய...
NATIONAL

கோவிட்-19 பெருந்தொற்றின் எதிரொலி- 200,000 தொழில்முனைவோர் வர்த்தகத்தைக் கைவிட்டனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 14- கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை நாடு முழுவதும் 193,409 தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை மூடினர். அவர்கள் தங்கள் வர்த்தகத்தை...
NATIONAL

சிலாங்கூர் விளையாட்டுத் தொகுதிக்கு பொது மக்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் பரிந்துரைகள்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச 14- சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) அண்மையில் செய்திருந்த ஷா ஆலம் விளையாட்டரங்கம் (கே.எஸ்.எஸ்.ஏ.) தொடர்பான கண்காட்சியில் அத்திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் பெறப்பட்டன. ஷா ஆலம் எஸ்.ஏ.சி.சி. பேரங்காடியில்...