இன்று நாடாளுமன்றத்தில் குழந்தைகள் நலன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன
கோலாலம்பூர், மார்ச் 15: இன்று நாடாளுமன்றத்தில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சிடம் (KPWKM) குழந்தைகள் நலன் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குழந்தைகளைக், குறிப்பாக துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பதற்கான ஒப்புதல்...