செம்பனை மறுநடவு மானியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு உத்தேசிக்கவில்லை
கோலாலம்பூர், ஜூலை 15 – மானியங்கள் மூலம் செம்பனை மறு நடவுத் திட்டத்தை வலுப்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு திட்டமிடவில்லை என்று தோட்ட தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், சிறு விவசாயிகளுக்கு செம்பனை...