பெண் தொழில் முனைவோர் இலக்கவியல் தொழில்நுட்பத்தில் திறன் பெற்றிருக்க வேண்டும்
ஷா ஆலம், ஜூலை 19 – சிலாங்கூரில் உள்ள பெண் தொழில்முனைவோர் இலக்கவியல் தொழில்நுட்பத் திறன்களில் தேர்ச்சி பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் மட்டுமே அவர்கள் மேம்பாடுகளுக்கு ஏற்ப தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருக்க முடியும்...
ஞாயிறு அன்று 5 இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை
ஷா ஆலம், ஜூலை 19: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் எதிர்வரும் ஞாயிறு அன்று மேலும் 5 இடங்களில் காலை 10...
இணைய பகடிவதையைத் தடுக்க சிறப்பு செயல் குழு – அமைச்சர் ஃபாஹ்மி தகவல்
கோலாலம்பூர், ஜூலை 19 – இந்நாட்டில் இணைய பகடிவதைப் பிரச்சினையைக் கையாள சிறப்பு செயல்குழு ஒன்றை அமைக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார். இந்த சிறப்புச்...
நூர் ஃபாரா கார்தினி குடும்பத்தினருக்கு சுல்தான் பகாங் மற்றும் தெங்கு அம்புவான் இரங்கல் தெரிவித்தனர்
குவாந்தான், ஜூலை 19: மறைந்த நூர் ஃபாரா கார்தினி அப்துல்லாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் பகாங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் தெங்கு அம்புவான் பகாங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா...
குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கை அமல் – எம்பிடிகே
ஷா ஆலம், ஜூலை 19: குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை கிள்ளான் மாநகராட்சி (எம்பிடிகே) அமல்படுத்தியது. குடியிருப்பாளர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை இம்மாதம் செயல்படுத்தப் பட்டதாக...
இஸ்ரேலை இடைநீக்கம் செய்ய பாலஸ்தீனம் முயற்சி- முடிவை ஒத்தி வைத்தது ஃபிபா
லண்டன், ஜூலை 19 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டி முடியும் வரை அனைத்துலக நிலையிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து இஸ்ரேலுக்கு தடை விதிக்க பாலஸ்தீனம் செய்துள்ள கோரிக்கை மீது முடிவெடுப்பதை ஃபிபா எனப்படும் அனைத்துலக...
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1 மில்லியன் நிதியை எம்பிஐ வழங்கியது
கோலா லங்காட், ஜூலை 19: இந்த ஆண்டு குறிப்பாகப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக RM1 மில்லியன் நிதியை எம்பிஐ வழங்கியது. ஜூலை மாதம் வரை மொத்தம் RM500,000 பயன்படுத்தப் பட்டதாகக் அதன் தலைவர் அஹ்மட் அஸ்ரி கூறினார். அதில் தெலுக் பங்லிமா...
வெ.13.1 லட்சம் மதிப்புள்ள வழக்கு ஆதாரப் பொருள்களை கோம்பாக் போலீசார் அழித்தனர்
கோம்பாக், ஜூலை 19 – கோம்பாக் மாவட்ட போலீசார் வழக்கின் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட 13 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு பொருள்களை அழித்தனர். அழிக்கப்பட்ட பொருள்களில் சூதாட்டச் சாதனங்கள், கடத்தல் பொருள்கள்,...
நூர் ஃபாரா கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியின் தடுப்பு காவலை நீட்டிக்க விண்ணப்பம்
சுங்கை பூலோ, ஜூலை 19: நூர் ஃபாரா கார்தினி அப்துல்லா கொலை வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரியின் தடுப்பு காவலை நீட்டிக்க ராயல் மலேசியன் காவல்துறை (PDRM) விண்ணப்பிக்கும். அந்நபரின் தடுப்பு காவல்...