NATIONAL

அன்வார் போர்ட் டிக்சனில் போட்டி !!!

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 12:

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ டான்யால் பாலாகோபால் அப்துல்லா கெஅடிலான் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு அறிவித்தார்.

அன்வார் இப்ராஹிம் தற்போது வோங் கோங்கில் இருக்கிறார். இன்று, மலேசியாவிற்கு திரும்புகிறார்.


Pengarang :