NATIONAL

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  2023ஆம் புத்தாண்டு செய்தியை நாளை வழங்கவுள்ளார்

ஷா ஆலம், ஜன 10: சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2023ஆம்  புத்தாண்டு செய்தியை நாளை வழங்கவுள்ளார்.

ஷா ஆலம் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் உள்ள டேவான் ஜூப்லி பேராக் மண்டபத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி நேரடியாக ஒளிப்பரப்படும்.

மந்திரி புசார் அவர்களின் முகநூல் மற்றும் மீடியா சிலாங்கூர் மூலம் பொதுமக்கள் அவரை பின்தொடரலாம்.

“2023 புத்தாண்டு அமனாத் மஜ்லிஸைப் பின்தொடரவும், இது புதன்கிழமை 11 ஜனவரி 2023 அன்று காலை 8:00 மணிக்கு http://Fb.com/amirudinbinshainbinshari மற்றும் http://Fb.com/mediaselangor இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்,” என்று அவர் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.


Pengarang :