ALAM SEKITAR & CUACA

நாட்டின் தென் மாநிலங்களில் திங்கட்கிழமை வரை தொடர் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 28: நாட்டின் கிழக்குக் கடற்கரை மற்றும் தென் மாநிலங்களில் திங்கள்கிழமை (ஜனவரி 30) வரை தொடர் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட் மலேசியா) விடுத்துள்ள எச்சரிக்கை யின் மூலம் கிளந்தான் மற்றும் திரங்கானுவில் மோசமான அளவிலான தொடர் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

இதே வானிலைதான் பகாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் பல பகுதிகளில் ஏற்படும் என மெட் மலேசியா கணித்துள்ளது.

 

– பெர்னாமா


Pengarang :