SELANGOR

சிவப்பு மஞ்சள் மின்னோட்டம் என்ற #ArusMerahKuning நிகழ்விற்கு பிரதமர் மற்றும் மந்திரி புசார் வருகை

ஷா ஆலம், ஆகஸ்ட் 10: இன்று இரவு எம்பிஎஜே AU2 கெராமட் திடலில் நடக்கும் #ArusMerahKuning, நிகழ்ச்சியைப் புக்வேஸ் மஸ்டோ கலைஞர்களின் படைப்பு கலகலப்பாக்கும்.

இரவு 8 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.

இன்றிரவு #ArusMerahKuning நிகழ்வு, பெஸ்தாரி ஜெயா இரவு சந்தை தளம், ஈஜோக் மற்றும் பண்டார் புத்ரி கிள்ளான் ஆகிய இடங்களிலும் நடைபெறும்.


Pengarang :