புத்ராஜெயா, மே 21:
எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் நேரடியாக உயர்கல்வி மாணவர்களுக்கான ரிம 200 உதவி நிதி கொடுக்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் மட்டுமே இந்த உதவி நிதி சேர்க்கப்படும் என்று அது மேலும் தெரிவித்தது.
இந்த உதவி நிதி அனைத்து மலேசிய குடியுரிமை பெற்ற மட்டும் முழு நேரமாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.