SELANGOR

செமந்தா சட்ட மன்ற தொகுதியின் மூத்த குடிமக்கள் ஜோம் சொப்பிங் நிகழ்ச்சி

காப்பார், ஜூன் 8:

ஜூன் 8 தொடங்கி ஜூன் 13 வரை செமந்தா சட்ட மன்ற தொகுதியின் மூத்த குடிமக்கள் ஜோம் சொப்பிங் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஜாலான் ஹாம்சா அலாங் எகோன்சேவ் பேரங்காடியில் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் பிறந்த மூத்த குடிமக்கள் ஜோம் சொப்பிங் பற்றுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

800 தகுதியுடைய சட்ட மன்ற தொகுதியின் மூத்த குடிமக்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு செமந்தா சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினரும் சிலாங்கூர் மாநில சட்டசபை துணை சபாநாயகருமான டாக்டர் டாரோயா அல்வி கேட்டுக் கொண்டார்.


Pengarang :