admin

7268 Posts - 0 Comments
SELANGOR

பொதுப் பூங்காக்கள் மற்றும் மைதானங்களில் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கத் தடை !!!

admin
ஷா ஆலம், ஜூலை 14: சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் புகைபிடித்தல், ‘வாப்பிங்’ மற்றும் மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு மாநில ஊராட்சி...
RENCANA PILIHANSELANGOR

குறைந்தபட்ச சம்பளத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- கணபதி ராவ்

admin
ஷா ஆலம், ஜூலை 14: குறைந்தபட்ச சம்பளத்தை அடிக்கடி  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்வதாக சிலாங்கூர் மாநில சமூக மற்றும் பொருளாதார நிலைகளை மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி...
SELANGOR

நவம்பர் மாதத்திற்குள் ஏழை மக்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாராகி விடும்- கணபதி ராவ்

admin
ஷா ஆலம், ஜூலை 13: எதிர் வரும் நவம்பர் மாதத்திற்குள் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஏழைகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாராகி விடும் என்று மாநில சமூக பொருளாதார மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி...
NATIONAL

மக்களவையின் புதிய தலைவராக அஸ்ஹார் அஸிஸான் ஹாரூண் நியமனம் !!!

admin
கோலா லம்பூர், ஜூலை 13: நாடாளுமன்றத்தில் இன்று  முன்னாள் மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அஸ்ஹார் அஸிஸான் ஹரூண் இன்று திங்கட்கிழமை10-ஆவது மக்களவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 58 வயதுடைய அஸ்ஹர், மக்களவைத் தலைவர்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயரை சுல்தானிடம் வழங்கி விட்டோம்

admin
ஷா ஆலம், ஜூலை 13: காலியாக இருக்கும் மாநிலத்தின் இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்களை நிரப்ப பெயர்களை சிலாங்கூர் மாநில மன்னர் சுல்தான் ஷாராஃபூடின் இட்ரீஸ் ஷா அல்ஹாஜ் அவர்களிடம் வழங்கியதாக சிலாங்கூர் மாநில மந்திரி...
SELANGOR

மக்களின் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 13: சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் எங் சுவி லிம் கூறினார். ” மக்கள் பிரதிநிதிகள்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: வீட்டு விலைகள் கட்டுப்படுத்தப்படும், வாங்கும் சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்

admin
ஷா ஆலம், ஜூலை 13: சிலாங்கூர் மாநிலத்தில் வீட்டு விலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் படி மாநில அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் மக்கள்  வீடுகளை வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ...
NATIONALSELANGOR

2ஸ்தே திட்டம் பி40 வர்கத்தினர் சொந்த வீடுகளை வாங்க வழி வகுக்கிறது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 13: விவேக வாடகையில் இருந்து  சொத்துடமையாகும் திட்டத்தை (2ஸ்தே) அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்த வருவாய் ஈட்டும் வர்கத்தினர் (பி40) ரிம 200,000-க்கும் குறைவான விலையில் சொந்த வீடுகளை வாங்க வழி...
NATIONALSELANGOR

இ-டாப்போர் திட்டம் தொடரும், 1,000 தொழில் முனைவர்கள் பயன் அடைவார்கள்- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஜூலை 13: சிலாங்கூர் மாநில அரசாங்கம் இ-டப்போர் மற்றும் பிளேட்ஃபோம் சிலாங்கூர் (பிளேட்ஸ்) திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்டமன்றக் கூட்டத்தில்...
NATIONALSELANGOR

சிலாங்கூர்கூ வீடமைப்பு திட்டம் கட்டுமானத் தொழில்துறையை மேம்படுத்தும் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 13: கட்டுமானத் தொழில்துறையை மேம்படுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கம், கோவிட்-19-க்கு பின் கட்டுப்படியான வீடுகள் (சிலாங்கூர்கூ ஹாராப்பான் வீடுகள்) கட்டும் ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கவிருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்...
SELANGOR

ஐந்து ஆண்டுகளில் 48,000 இடாமான் வீடுகளைக் கட்ட இலக்கு !!!

admin
ஷா ஆலம், ஜூலை 13: சிலாங்கூர் மாநில அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 48,000 இடாமான் வீடுகளை கட்ட இலக்கு கொண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்....
SELANGOR

துணைச் சபாநாயகராக மொரிப் சட்டமன்ற உறுப்பினர் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 13: சிலாங்கூர் மாநில புதிய துணைச் சபாநாயகராக மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹாஸ்நூல் பஹாரூடின் இன்று  தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு இருந்த செமந்தா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் டாக்டர் டாரோயா...