பொதுப் பூங்காக்கள் மற்றும் மைதானங்களில் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கத் தடை !!!
ஷா ஆலம், ஜூலை 14: சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் புகைபிடித்தல், ‘வாப்பிங்’ மற்றும் மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு மாநில ஊராட்சி...