n.pakiya

9574 Posts - 0 Comments
NATIONAL

நிலத்தில் மேற்கொள்ளப்படும், தொழிலை  நிறுத்தி நிலத்தை அரசிடம் ஒப்படைக்க  நிறுவனத்திற்கு உத்தரவு

n.pakiya
கோலாலம்பூர், செப் 5- நீர் தூய்மைக்கேட்டிற்குக் காரணமான தொழிற்சாலையின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் நிலத்தை ஒப்படைப்பதற்கும் உத்தரவிடப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். அந்தத் தொழிற்சாலை பணிகளை நிறுத்துவதற்கும் கட்டிடங்களை...
NATIONAL

நீர் தூய்மைக்கேட்டுக்குக் காரணமான தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்கு ஆறு நாள் தடுப்பு காவல்

n.pakiya
கோலாலம்பூர், செப் 5-  ரவாங், சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக்கேடு ஏற்படுவதற்குக் காரணம் என நம்பப்படும் தொழிற்சாலையின் உரிமையாளர்கள் நால்வர் விசாரணைக்காக ஆறு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த நால்வரையும் இன்று தொடங்கி வரும்...
SELANGOR

நீரை பகிர்ந்தளிக்கும் பணிகள் சீரானவுடன் நீர் விநியோகம் தொடர்பாக அறிவிக்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், செப் 5- தூய்மைக்கேடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூடப்பட்ட நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நேற்றிரவு 10.30 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கின. சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தம் செய்வது மற்றும்...
SELANGOR

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டன- மந்திரி புசார். 

n.pakiya
ஷா ஆலம், செப் 5 – நேற்று இரவு சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனத்திடமிருந்து தனக்கு கிடைத்த தகவலின் படி நேற்று இரவு 10.30 மணி முதல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்பட...
SELANGOR

தாமான் செந்தோசா பகுதியில் சாலையோரம் குப்பைகள் எரிப்பு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கண்டனம்

n.pakiya
கிள்ளான், செப் 4- இங்குள்ள வீடமைப்பு பகுதிக்கு அருகே சுமார் ஒரு டன் குப்பைகளை பொறுப்பற்ற நபர்கள் சாலையோரம் கொட்டி எரியூட்டியுள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகசெந்தோசா சட்டமன்ற...
SELANGOR

நீர் மாசுபடுவதைத் தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுவீர் கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 4- பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய நீர்  தூய்மைக் கேட்டுச் சம்பவங்கள் இனியும் தொடராதிருப்பதை உறுதி செய்ய நீர் பாதுகாப்பு தொடர்பில் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என...
SELANGOR

நீர் விநியோகத்தை உறுதி செய்ய 24 மணி நேர ஓரிட சேவை மையம்

n.pakiya
ஷா ஆலம், செப் 4- நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனம் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஓரிட மையத்தையும் பொது...
SELANGOR

சுங்கை சிலாங்கூர் ஆற்றின் தூய்மைக்கேட்டிற்கு காரணமான தொழிற்சாலைக்குச் சீல் வைப்பு

n.pakiya
ரவாங், செப் 4- சுங்கை சிலாங்கூர் ஆற்றின் தூய்மைக்கேட்டிற்குக் காரணம் என நம்பப்படும் கனரக இயந்திரப் பராமரிப்பு தொழிற்சாலைக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.அந்தத் தொழிற்சாலை பயன்படுத்தப்பட்ட எண்ணெயைச் சேமித்து வைப்பதில் முறையான வழி...
NATIONAL

நீர் மாசுபடுவதற்கு காரணமான தரப்பினர் மீது கடும் நடவடிக்கை மந்திரி புசார் எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 4- ஆற்று நீர் மாசுபடுவதற்கு காரணமாக இருக்கும் அனைத்துத் தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்காது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எச்சரித்துள்ளார்....
SELANGOR

சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை

n.pakiya
கோலாலம்பூர், செப் 4- சுங்கை சிலாங்கூர் ஆற்றில் நேற்று மாசு படர்ந்த தைத் தொடர்ந்து மூடப்பட்ட சுங்கை சிலாங்கூர் 1,2 மற்றும் 3ஆம் சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் ரந்தாவ் பாஞ்சாங் சுத்திகரிப்பு மையம் ஆகியவை...
SELANGOR

மெனாரா பேங்க் ராக்யாட் கட்டிடத்திற்கு இடம் மாறுகிறது மீடியா சிலாங்கூர்

n.pakiya
ஷா ஆலம், செப் 3-  சிலாங்கூர் கினி மற்றும் டிவி சிலாங்கூரின் தயாரிப்பு நிறுவனமான மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் இங்குள்ள மெனாரா பேங்க் ராக்யாட் கட்டிடத்திற்கு இடம் மாறியுள்ளது. கடந்த எட்டு...
SELANGOR

மாநில 2021ம்  பட்ஜெட்டில் மக்கள் கருத்துகளைக் கூற மாநில மந்திரி புசார் அழைக்கிறார்

n.pakiya
ஷா ஆலம், செப் 3- எதிர்வரும் அக்டோபர் 30ந்தேதி சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்  மாநில வரவு செலவு திட்டத்திற்குத் தங்கள் கருத்துகளை, எண்ணங்களை அல்லது பரிந்துரைகளை  வழங்க விரும்பும் மக்கள்  அவர்களின் கருத்துகளைத்...