கிளந்தான், திரங்கானுவில் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு- 31 நிவாரண மையங்கள் திறப்பு
கோலாலம்பூர், நவ 22- நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திரங்கானு மாநிலத்தில் முதலாவது வெள்ள அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும்...