இன்று முதல் மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பாகப் பொது மக்களின் கருத்தைக் கேட்டறியும் நிகழ்வு நடைபெறும்
கோம்பாக், ஜூலை 1 – உத்தேச மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பில் செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) கடந்த மே 31ஆம் தேதி வரை பொது மக்களிடமிருந்து 44,029 ஆட்சேபங்களை பெற்றுள்ளது. இந்த ஆட்சேபங்கள் தொடர்பில்...