கோலாலம்பூர் ஜூலை 1 – பல்வேறு ஊழல் குற்றங்களுக்கான 2019 முதல் ஐந்து ஆண்டுகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் 16 முதல் 40 வயதுடைய சுமார் 2,332 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்...
ஷா ஆலாம், ஜூலை 1- அனைத்து தரப்பினருக்கும் நீதி வழங்கும் வகையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீன்பிடி சட்டத்தில் விரிவான திருத்தம் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக இருபது...
கோலாலம்பூர், ஜூலை 1- சிறுவனான ஜைன் ரய்யான் உடலில் காணப்பட்டதாக நம்பப்படும் காயங்களைக் சித்தரிக்கும் கிராபிக் படங்கள் டெலிகிராம் செயலி மூலம் அம்பலமான விவகாரத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தகவல்களை கசிய விட்டதற்காக தண்டனைச்...
ஷா ஆலம், ஜூலை 1- தேசிய அளவைத் தாண்டி அதிக விழுக்காட்டு பரம ஏழ்மை நிலையைக் கொண்டிருக்கும் நான்கு மாநிலங்கள் மீது அரசாங்கம் பிரத்தியேகக் கவனம் செலுத்தி வருகிறது. மிக வறிய நிலையின் அளவு...
புத்ராஜெயா, ஜூலை 1- முதலீட்டு நிறுவனமான பிளேக்ரோக் நிறுவனத்தை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தும் விவாதங்கள், வளர்ந்து வரும் நாடு என்ற முறையில் மலேசியாவின் நலனை பெரிதும் பாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்....
ஷா ஆலம், ஜூலை 1: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும். நாளை...
தாசிக் குளுகோர், ஜூலை 1: ஐடில்பித்ரி போது சிலாங்கூர் மாணவர்களை அழைத்து வருவதற்காக மாநில அரசு வழங்கும் இலவசப் பேருந்து திட்டம் அடுத்த ஆண்டும் தொடரும். மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன் அவர்களின் நலனைக்...
தாசிக் குளுகோர், ஜூலை 1: இடம் பெயர்வு காரணமாக ஏற்பட்ட மக்கள் தொகை அதிகரிப்பை சமாளிக்க ஒரு விரிவான வளர்ச்சித் திட்டத்தை முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) கொண்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்....
ஷா ஆலம், ஜூலை 1- தாமான் கின்ராரா, செக்சன் 2 பகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) 250,000 வெள்ளியை...
ஷா ஆலம், ஜூலை 1- காவல் துறையின் ரோந்துக் கார் ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் பெர்சியாரான் கயாங்கான்- பெர்சியாரான் பெஸ்தாரி சாலை...
ஷா ஆலம், ஜூலை 1: நேற்று காலை ஜாலான் பெந்தோங்-காரக்கின் கிலோமீட்டர் 57.1 இல் லம்போர்கினி கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஒருவர் இறந்தார். இச்சம்பத்தில் சிக்கிய பெண் பயணி ஒருவரை பொதுமக்கள் வெற்றிகரமாகக் காப்பாற்றினர்...
கோலாலம்பூர், ஜூலை 1: இன்று முதல் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) மற்றும் சட்டம் 333ன் கீழ் அனைத்து துணைச் சட்டங்களின் மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணத்தைக் கோலாலம்பூர்...