பிளேக்ரோக் விவகாரத்தை பூதாகரமாக்கும் முயற்சிக்கு எதிராக அன்வார் எச்சரிக்கை
புத்ராஜெயா, ஜூலை 1- முதலீட்டு நிறுவனமான பிளேக்ரோக் நிறுவனத்தை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தும் விவாதங்கள், வளர்ந்து வரும் நாடு என்ற முறையில் மலேசியாவின் நலனை பெரிதும் பாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்....