Shalini Rajamogun

8388 Posts - 0 Comments
SELANGOR

பொதுமக்கள் பெட்டாலிங் ஜெயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள கடுமையான மழை தடையாக இல்லை

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மே 20: கடுமையான மழையை  பொருட்படுத்தாது, நேற்று இரவு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் 10,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொண்டனர். நிச்சயமற்ற...
SELANGOR

இளைய சமுதாயத்துடன் இணைந்து ஜோம் ஹெபோ கார்னிவலில் சிலாங்கூர் அரசு முதல் முறையாக பங்கேற்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 20: இளைய சமுதாயத்திற்கு  ஊக்கமூட்டும்   ஜோம் ஹெபோ கார்னிவல் மீடியா ப்ரிமா பெர்ஹாட் ஏற்பாட்டில்   ஜூன் 2 முதல் 4 வரை  நடைபெறுகிறது, இதில்  சிலாங்கூர் அரசு...
NATIONAL

ஆற்றில் தவறி விழுந்து இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

Shalini Rajamogun
பாசிர் குடாங், மே 20: நேற்றிரவு பண்டார் ஶ்ரீ ஆலம், ஸ்ரீ இன்தான் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள மாசாய் ஆற்றில் தவறி விழுந்து இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்தவர்கள் முகமது...
SELANGOR

கிள்ளான் சுற்றுலா புகைப்படப் போட்டி 2023 இல் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 20: கடந்த மே 10ஆம் தேதி தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெறும் கிள்ளான் சுற்றுலா புகைப்படப் போட்டி 2023 இல் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். 18 வயது...
SELANGOR

ரூமா சிலாங்கூர்கூவின் 60 யூனிட்கள்,  காஜாங் நகராண்மை கழகம் ஊழியர்கள் குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்டது

Shalini Rajamogun
உலு லங்காட், மே 20: இடமான் அபாடி அடுக்குமாடி குடியிருப்பு, காஜாங் 2 யில் உள்ள ரூமா சிலாங்கூர்கூவின் 60 யூனிட் களைப் காஜாங் நகராண்மை கழகம் பெற்றுள்ளது. அவை நகராண்மைக் கழக குவார்ட்டர்ஸ்...
NATIONAL

கனமழை, புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 18 வாகனங்கள் சேதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 20:  தலை நகரைச் சுற்றி நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் வீசிய புயலின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 18 வாகனங்கள் சேதமடைந்தன. மரங்கள் விழுந்த சம்பவம் தொடர்பாக MERS 999...
SELANGOR

திரளாக மக்கள் காஜாங்  ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள வானிலை தடையாக இல்லை

Shalini Rajamogun
உலு லங்காட், மே 20: கடுமையான வெப்ப வானிலை, காஜாங் நகராண்மை கழகத்தின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் வருகையாளர்கள் கலந்து கொள்வதில் தடையாக இல்லை. இந்நிகழ்வில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து...
SELANGOR

அன்னையர் தினத்தை முன்னிட்டு மலை ஏறும் நிகழ்வு ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 20: மே 13 அன்னையர் தினத்தை முன்னிட்டு கோலாலம்பூர் ஈஸ்ட் பார்க் மலையின் இயற்கை அழகை ரசிக்க 40 பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பண்டார் உத்தாமா தொகுதியின் தொண்டர் படை...
SELANGOR

RM50க்குக் குறைந்த விலையில் ஆண்களுக்கு முடிதிருத்தம் பயிற்சி – கிள்ளான் நகராட்சி கழகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 20: மே 28 அன்று கிள்ளான் நகராட்சி கழகம் ஏற்பாடு செய்துள்ள RM50 க்குக் குறைந்த விலையில் ஆண்கள் முடி திருத்தம் பயிற்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். கிள்ளான் மாவட்டச்...
NATIONAL

துப்பாக்கிச் சூட்டால் ஒருவர் பலி 

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 19: கோலா லங்காட், சுங்கை ஜெரோம் காவல் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சம்பவத்தில் தலையில் நான்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக...
NATIONAL

சொக்சோ அதிகாரி கைது- எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்தியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 19- “ஓப்ஸ் ஹையர் 2.0“ நடவடிக்கையின் கீழ் தனது அதிகாரி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் (எம்.ஏ.சி.சி.) நேற்று கைது செய்யப்பட்டதை சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியது....
SELANGOR

“சித்தம்“ அமைப்பின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ஞாயிறு அன்று 9 தொகுதிகளில் நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 19- சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் (சித்தம்) ஏற்பாட்டிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மாநிலத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றன. வசதி குறைந்த...