Shalini Rajamogun

8379 Posts - 0 Comments
NATIONAL

சமூகத் தோட்டத்தை உருவாக்க எண்ணம் – அம்பாங் ஜெயா மாநகராட்சி

Shalini Rajamogun
அம்பாங் ஜெயா, மே 16: அம்பாங் ஜெயா மாநகராட்சியின் (எம்பிஏஜே) குடியிருப்போர் குழு பகுதி 23 zon  (ஜேகேபி), இங்குள்ள ஜாலான் தெரதாய் 2/7, தாமான் புக்கிட் தெரதாயில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு அடுத்துள்ள...
NATIONAL

மூன்று லாரிகளிடையே ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் பலி

Shalini Rajamogun
பத்து பகாட், மே 16: இன்று அதிகாலை ஜாலான் லாபிஸ்-யோங் பெங்கில் உள்ள போக்குவரத்து விளக்கு அருகே மர கட்டைகளை ஏற்றி சென்ற மூன்று லாரிகளிடையே ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்தார்....
SELANGOR

1,200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கும்புலான் ஹர்தானா சிலாங்கூர் பெர்ஹாத் ஐடில்பித்ரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 16: இன்று SACC மாநாட்டு மையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கும்புலான் ஹர்தானா சிலாங்கூர் பெர்ஹாத் (KHSB) ஐடில்பித்ரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ...
NATIONAL

குழந்தை சித்ரவதை சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மே 16: சமீபத்தில் முதியாரா ரினியில் உள்ள மழலையர் காப்பகத்தில் குழந்தை ஒன்று சித்ரவதை செய்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக 21 வயதான உள்ளூர் பெண் ஒருவர் இன்று காலை கைது...
NATIONAL

சாலைப் போக்கு வரத்துத் துறை வெ 5 பில்லியனுக்கும் அதிகமாக  வசூலிக்க இலக்கு 

Shalini Rajamogun
கோலா திரங்கானு, மே 16 – இந்த ஆண்டு இறுதிக்குள் RM5 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை வசூலிக்க சாலைப் போக்கு வரத்துத் துறை (JPJ) இலக்கு கொண்டுள்ளது. சமீபத்தில் சாலைப் போக்கு வரத்துத் துறையால்...
NATIONAL

2023 தோக்கோ குரு விருதை முன்னாள் தலைமையாசிரியர் பெற்றார்

Shalini Rajamogun
மலாக்கா, மே 16- இன்று அனுசரிக்கப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 20023ஆம் ஆண்டிற்கான தேசிய தோக்கோ குரு விருதை முன்னாள் தலைமையாசிரியரான டத்தோ டாக்டர் நுரிண்டா அலியாஸ் (வயது 61) பெற்றுள்ளார். நாடு மற்றும்...
NATIONAL

இவ்வாண்டு சரவாவில் வெறிநாய்க்கடி நோய்க்கு ஒன்பது பேர் பலி- தடுப்பு நடவடிக்கை எடுக்க அமைச்சு வலியுறுத்து

Shalini Rajamogun
கூச்சிங், மே 16- இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி மே 15ஆம் தேதி வரை 11 வெறிநாய்க்கடி நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளையில் ஒன்பது பேர் அந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சரவாக் மாநிலத்தில் கடந்த...
ANTARABANGSA

உலகம் முழுவதும் மரண தண்டனை எண்ணிக்கை கடந்தாண்டு 53 விழுக்காடு அதிகரிப்பு

Shalini Rajamogun
பெர்லின், மே 16- உலகம் முழுவதும் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டு 53 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஜெர்மன் பிரஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் கூறியது. கடந்தாண்டில் 20 நாடுகளில் நிறைவேற்றப்பட்ட...
NATIONAL

இம்மாதம்  சேதமடைந்த சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 16: இம்மாதம் மாநிலம் முழுவதும் பெருமளவில் சேதமடைந்த சாலைகளின் மேம்பட்டு பணிகள் தொடங்கப் பட்டுள்ளதாக உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் எக்ஸ்கோ தெரிவித்துள்ளது. இத்திட்டம் RM50 மில்லியன் செலவில் பொதுமக்களின்...
SELANGOR

ஈஜோக் இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் அன்னையர் தின விழா

Shalini Rajamogun
பெஸ்தாரி ஜெயா, மே 16- அன்னையரின் அளப்பரிய சேவைகளையும் ஈடில்லா அர்ப்பணிப்பு மற்றும் தியாக உணர்வையும் போற்றும் வகையில் ஆண்டு தோறும் அன்னையர் தினம் உலகம் முழுவதும் வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த...
SELANGOR

வெள்ளம், வறட்சியின் போது பயன்படக்கூடிய 100 குளம் மற்றும் ஏரிகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 16- மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வெள்ளம் மற்றும் வறட்சியின் போது பயன்படக்கூடிய சுமார் 100 குளங்கள் மற்றும் ஏரிகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. எதிர்பாராத...
SELANGOR

சிலாங்கூரில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

Shalini Rajamogun
செர்டாங், மே 16: ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தால் சமூக வலைதளங்களில் மட்டும் பரப்பாமல் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது. “சமூக வலைதளங்களில் இது போன்ற சம்பவங்கள் பரப்புவதை...