நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த ஒன்றுபடுவீர்- அரசு ஊழியர்களுக்குக் பிரதமர் அழைப்பு
புத்ராஜெயா, ஜன 16- மனநிறைவு கொள்ளும் கலாசாரத்தை அனைத்து அமைச்சர்களும் அரசு ஊழியர்களும் கைவிட வேண்டும். அதேசமயம் நாட்டின் நிர்வாகத்தில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துவதில் அவர்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ...