Shalini Rajamogun

6750 Posts - 0 Comments
SELANGOR

பொது மக்களின் வசதிக்காக பொது புகார் மேலாண்மை முறை- எம்.பி.எஸ்.ஏ. அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி பொது மக்கள் பொதுப் புகார் மேலாண்மைப் முறையைப் (எஸ்.ஐ.எஸ்.பி.ஏ.ஏ.) பயன்படுத்தி புகார்கள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்று ஷா ஆலம்...
NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிலிருந்து தினமும் ஒன்று முதல் இரண்டு டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26: பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி (SAR) சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மற்றும் உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (MPHS)...
NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம்

Shalini Rajamogun
கோத்தா கினபாலு, டிச 26: நாடு முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தெக்குன் நேஷனல் மற்றும் அமானா இக்தியார் மலேசியா போன்ற கடன்களை திருப்பிச் செலுத்தும் தவணையை ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க...
SELANGOR

பல்வேறு குற்றங்களுக்காகக் காஜாங்கில் ஏழு உணவகங்களுக்குக் குற்றப்பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- வர்த்தக உரிம விதி மீறல் மற்றும் உணவு கையாளுதல் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காகக் காஜாங் வட்டாரத்திலுள்ள ஏழு உணவகங்களுக்கு ஒன்பது குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன. தாமான் தாமின் ஜெயா மற்றும்...
ANTARABANGSA

இன்று சுனாமி பேரிடரின் 18ஆம் ஆண்டு நிறைவு நாள்- உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் பிராத்தனை

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 26 –  உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம் பேரின் உயிரைப் பறித்து கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள சொத்துக்களை அழித்த சுனாமி பேரலை பேரிடர் நிகழந்து இன்றுடன் இன்றுடன்  18 ஆண்டுகள்...
SELANGOR

சுத்திகரிக்கப்பட்ட நீர்  விநியோகம் தடை பட்ட   நான்கு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் படிப்படியாக நீர் விநியோகம் மேம்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26: சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணி நிறுத்ததால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், நேற்றிரவு முதல் படிப்படியாக நீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிலாங்கூர் நீர்...
SELANGOR

மலைச்சாரல் சீரமைப்பு பணிகளுக்காகக் புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- கோல சிலாங்கூரில் உள்ள புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம் நாளை தொடங்கி அடுத்த தேதி அறிவிக்கப்படும் வரை பொது மக்களுக்கு மூடப்படுகிறது. வருகையாளர்களின் பாதுகாப்பு கருதி அங்குள்ள மலைச்சாரலைச்...

தொழில்நுட்பக் கடன் திட்டத்தில் (ஸ்கிம் பின்தார்) கணினிகளைக் கடன் வாங்கும் வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26: சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்பக் கடன் திட்டத்தில் (ஸ்கிம் பின்தார்) கணினிகளைக் கடன் வாங்கும் வாய்ப்பைப் பொதுமக்கள், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட...
ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளம் தணிகிறது- சபாவில் கடல் பெருக்கு அபாயம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 26- நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது. திரங்கானு, கிளந்தான், பேராக் மற்றும் சரவாவில் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு குறைந்துள்ள வேளையில் சபாவில்...
SELANGOR

பண்டான் இண்டா மாநிலச் சட்டமன்றத்தில் 50 கிறிஸ்துவர்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.26: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி பண்டான் இண்டா மாநிலச் சட்டமன்றத்தில் மொத்தம் 50 கிறிஸ்துவர்கள் நன்கொடை பெற்றனர். நன்கொடை பெற்ற பெரும்பாலான பயனாளிகள் B40 குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் கூறினார்....
SELANGOR

சிலாங்கூர் அரசின் வேலை வாய்ப்பு கண்காட்சி வழி 1,063 பேருக்கு வேலை வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 26- இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான மெகா வேலைவாய்ப்பு கண்காட்சியின் இரண்டாம் கட்டத் தொடரின் மூலம் 1063 பேருக்குக் கிடைத்தது. செர்டாங்கிலுள்ள...
SELANGOR

கிள்ளான் மற்றும் கோலா லங்காட்டில் நீர் மட்டம் உயர்வதால் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 25: கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்.பி.கே.எல்) அதிவேக நடவடிக்கை குழுவை (பந்தாஸ்) அணி திரட்டி நீர் மட்ட உயர்வை எதிர்த்து  மக்களுக்கு உதவும் பணிகளுக்கு  தயாராகிறது. காலை 6...