பொது மக்களின் வசதிக்காக பொது புகார் மேலாண்மை முறை- எம்.பி.எஸ்.ஏ. அறிமுகம்
ஷா ஆலம், டிச 26- அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி பொது மக்கள் பொதுப் புகார் மேலாண்மைப் முறையைப் (எஸ்.ஐ.எஸ்.பி.ஏ.ஏ.) பயன்படுத்தி புகார்கள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்று ஷா ஆலம்...