Shalini Rajamogun

8361 Posts - 0 Comments
SELANGOR

20 நிமிடங்களுக்குள் வரிசை எண்கள் தீர்ந்துவிட்டன – ஈஜோக் தொகுதி

கோலா சிலாங்கூர், மே 9: மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் விற்பனைத் திட்டத்தில் அடிப்படை தேவை பொருட்களின் விலை மலிவு என்பது அனைவராலும் அறிய பட்டுள்ளதால் ஈஜோக் தொகுதியில் வசிப்பவர்கள், எப்போதும் ஆவலாக எதிர்பார்க்கப்படும்...
NATIONAL

சீ போட்டி- தேசிய ஆண்கள் பூப்பந்து அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

புனோம் பென், மே 9- இங்கு நடைபெற்று வரும் 2023ஆம் ஆண்டு சீ போட்டியின் குழு நிலையிலான பூப்பந்தாட்டத்தில் தேசிய ஆண்கள் அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வியட்னாமைத் தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வானது....
NATIONAL

மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நிர்மாணிப்பு பணிகள் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி முடிக்கப்பட வேண்டும்

சிப்பாங், மே 9: சிலாங்கூர் சுல்தான், மாநிலத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்கு நிர்மாணிப்பு பணிகள் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி முடிக்கப்பட வேண்டும் என நினைவூட்டினார். சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ்...
SELANGOR

பண்டார் உத்தாமா தொகுதியில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இலவசச் சுகாதாரப் பரிசோதனை

ஷா ஆலம், மே 9- பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில் நாளை 10ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் டாமன்சாரா உத்தாமா, எஸ்எஸ்21 சமூக...
NATIONAL

செயலிழந்த பழைய கணக்குகளை நீக்கும் பணியில் ட்விட்டர் – எலோன் மஸ்க்

வாஷிங்டன், மே 9: பல ஆண்டுகளாக செயலிழந்த பழைய கணக்குகளை நீக்கும் பணியில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் திங்கள்கிழமை தெரிவித்தார். பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை நாங்கள் நீக்குகிறோம்,...
NATIONAL

வெட்டுமரம் விழுந்து லோரி ஓட்டுநர் பரிதாப மரணம்- கிளந்தானில் சம்பவம்

Shalini Rajamogun
குவா மூசாங், மே 9- லோரியிலிருந்த வெட்டு மரம் சரிந்து விழுந்த சம்பவத்தில் அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் குவா மூசாங்கிலுள்ள பலகைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று பிற்பகல் 2.15...
SELANGOR

ஶ்ரீ செத்தியா தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டன

பெட்டாலிங் ஜெயா, மே 9: ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் (ADN) தனது பதவிக் காலத்தில் அப்பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளார். ஹலீமி அபு பக்கர் கூறுகையில், மக்களின் பிரதிநிதியாக...
NATIONAL

தென்மேற்கு பருவமழை மே 15ஆம் தேதி தொடங்குகிறது- மழையின் அளவு குறையும் அபாயம்

கோலாலம்பூர், மே 9- தென்மேற்கு பருவ மழை வரும் மே 15ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் பல இடங்களில் இக்காலக்கட்டத்தில் மழையின் அளவு குறைவாக...
NATIONAL

பொழுது போக்கு முகாம்களை உடனடியாகப் பதிவு செய்வீர்- எம்.பி.ஏ.ஜே. வலியுறுத்து

அம்பாங் ஜெயா, மே 9- ம்பாங் ஜெயா வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 30 பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களில் அறுவர் மட்டுமே நகராண்மைக் கழகத்தில் இதுவரை பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்த 30...
NATIONAL

பயிற்சி இராணுவ வீரர்கள் பகடிவதை- 10 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

குவாந்தான், மே 9- குவாந்தான் ஆகாயப் படைத் தளத்தில் அரச மலேசிய ஆகாயப்படையின் பயிற்சி இராணுவ வீரர்கள் பகடிவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். வாக்குமூலம் பதிவு...
NATIONAL

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுற்றுலாப் பயண இலக்குகள் உட்பட  பல  நிலைகளிலும்  இணைய வசதியை மேம்படுத்த வேண்டும்

பந்திங், மே 9: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுற்றுலாப் பயண இலக்குகள்  உள்ளிட்ட பல  நிலைகளிலும்   இணைய வசதியை  மேம்படுத்த வேண்டும் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்....
NATIONAL

கைவிடப்பட்ட வாகனங்களைக் கையாள்வதற்கு ஓரிட மையம்- எம்.பி.ஏ.ஜே. திட்டம்

அம்பாங் ஜெயா, மே 9- கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் நடவடிக்கைக்காக ஓரிடம் மையத்தை அமைப்பதற்கான சாத்தியத்தை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஆராய்ந்து வருகிறது. இவ்விவகாரத்தில் சட்ட அம்சங்களும் உள்ளடங்கியுள்ளதால் இதன் அமலாக்கத்தில் புதிய...