Shalini Rajamogun

8356 Posts - 0 Comments
SELANGOR

முகக்கவரி அணியாத உணவக நடத்துநர்களுக்கு வெ.1,000 அபராதம்- ஜூலை முதல் அமல்

அம்பாங் ஜெயா, மேம 10- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகப் பகுதியில் உணவு விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முகக்கவரி அணியத் தவறினால் 1,000 வெள்ளி அபாராதம் விதிக்கும் நடைமுறை வரும் ஜூலை தேதி தொடங்கி...
NATIONAL

மருத்துவர்கள் சிறந்த சேவையை வழங்கி, நோயாளிகளின் தேவைகளைப் பொறுமையுடன் கையாளவும் வேண்டும் – சிலாங்கூர் சுல்தான்

சிப்பாங், மே 9: சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா  அல்ஹாஜ்,  அரசு மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் சிறந்த சேவையை வழங்கவும், நோயாளிகளின் தேவைகளைப் பொறுமையுடன் கையாளவும் அறிவுறுத்தினார்.  அதேவேளையில் பொதுமக்களையும் பொறுப்புடன்  நடந்து...
SELANGOR

சிலாங்கூர் மக்களுக்கு நன்மை பயக்கும் ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் திட்டம் தொடரும் என நம்பப்படுகிறது

கோலா சிலாங்கூர், மே 8: சிலாங்கூர் மக்களுக்கு நன்மை பயக்கும் ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் (JER), விற்பனையில் பொருட்களின் விலை குறைவாகவும், ஆனால் நாட்டில் விலைவாசிகள் நிலையற்றதாக உள்ளதால் ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் விற்பனை...
SELANGOR

ஜெரம் தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனை மிகவும் உற்சாகமாக இருந்தது

கோலா சிலாங்கூர், மே 8: ஒரு மணி நேரத்திற்குள் 200 வரிசை எண்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்று ஜெரம் தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனை மிகவும் உற்சாகமாக இருந்தது. சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின்...
NATIONAL

சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையைச் சிலாங்கூர் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்

சிப்பாங், மே 8: சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை என மறுபெயரிடப்பட்ட செர்டாங் மருத்துவமனையைச் சிலாங்கூர் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி...
SELANGOR

ஒரு மணி நேரத்தில் 400 கோழிகள் விற்பனை

செலாயாங், மே 8: சுங்கை துவா தொகுதியின் ஜெலாஜா ஏஹ்சான் ரக்யாட் (JER) நிகழ்வில் ஒரு மணி நேரத்தில் மொத்தம் 400 கோழிகள் விற்பனை செய்யப்பட்டன. சந்தை விலையுடன் ஒப்பிடும்போது மலிவாக விற்கப்படும் பல்வேறு...
NATIONAL

40 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு முறையான ஓய்வூதியத் திட்டம் இல்லை

ஷா ஆலம், மே 8: இந்த நாட்டில் 40 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்று ஊழியர் சேம நிதி வாரியத்தின் (EPF) தலைவர்...
NATIONAL

சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) வீடுகளின் விலையை அதிகரிக்கவில்லை

Shalini Rajamogun
ரவாங், மே 8: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் லாபம் குறைந்தாலும் சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) வீடுகளின் விலையை அதிகரிக்க விரும்பவில்லை. துணை தலைமை நிர்வாக அதிகாரி (சொத்து மேம்பாடு) ஈர்...
SELANGOR

ஶ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதியின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் 5,000க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர்

பெட்டாலிங் ஜெயா, மே 8: ஶ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதியின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் நேற்று கலந்து கொண்டனர். இங்குள்ள ஜாலான் PJS 6/6A...
NATIONAL

இணையச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் 580 நபர்கள் கைது   

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மே 8: ஜனவரி 1 முதல் நேற்று வரை ஜொகூரில் “ ஓபி டாடு ஹாஸ்”554  பிரத்தியோக சோதனைகள் மூலம் இணையச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் 580 நபர்களை காவல்துறையினர்...
SELANGOR

சேதமடைந்த சாலைகளை ஶ்ரீ செத்தியா தொகுதி சரி செய்யும்

பெட்டாலிங் ஜெயா, மே 8: லெம்பா சுபாங் பகுதியைச் சுற்றியுள்ள குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் சாலை துவாரங்களை  ஶ்ரீ செத்தியா தொகுதி சரி செய்யும். அடுத்த வாரம் முதல் மூன்று பகுதிகளில் நடைபாதை...
SELANGOR

கோம்பாக்கின் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரிக்கு 20,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள்

கோலா லங்காட், மே 8: மே 14 அன்று கோம்பாக் மாவட்டத்தில் நடைபெறும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி (ஜேகேஎஸ்ஏ) திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்கு 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது....