Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

மாநிலத்தின் ஒன்பது இடங்களில் இன்று மலிவு விற்பனை

ஷா ஆலம், மே 3- சந்தையை விட குறைவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை இன்று மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறுகிறது. மாநில அரசின் ஏற்பாட்டிலான...
NATIONAL

ஊடகச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதில் அரசாங்கம் உறுதி

கோலாலம்பூர், மே 2: சமநிலை செயல்முறை தொடர்ந்து செழித்து சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்ய ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப் படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
NATIONAL

கிழக்குக் கரை மாநிலங்களில் சீனிப் பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு- அமைச்சர் தகவல்

சிப்பாங், மே 2- கிழக்குக் கரை மாநிலங்களில் ஏற்பட்ட சீனி பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹூடின் ஆயோப் கூறினார். எம்.எஸ்.எம். மலேசியா ஹோல்டிங்ஸ்...
NATIONAL

சீ போட்டி- நாளைய ஆட்டத்தில் லாவோசை வெல்வது எளிதல்ல- பயிற்றுநர் இளவரசன்

புனோம் பென், மே 2- கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெறும் 2023 சீ போட்டியின் 22 வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு கால்பந்தாட்டம் நாளை நடைபெறுகிறது. பி பிரிவு ஆட்டத்தில் லாவோசை எதிர்கொள்ளும் மலேசிய...
SELANGOR

ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனை

பெட்டாலிங் ஜெயா, மே 2: இங்குள்ள கம்போங் செம்பாக்கா கூடைப்பந்து மைதானத்தில் ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட கோழிகள் இன்று விற்றுத் தீர்ந்தன. பண்டார் உத்தாமா தொகுதியில் மலிவு விற்பனை திட்டத்திற்கு...
NATIONAL

மலேசிய அரசாங்கத்தால் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட வங்காள தேச இளைஞர் உயிரிழந்தார்

கோலாலம்பூர், மே 2: ஜனவரி 17 அன்று போர்ட் கிள்ளான் வெஸ்ட்போர்ட் பகுதியில் உள்ள கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்டு மலேசிய அரசாங்கத்தால் சொந்த நாட்டிற்கு திருப்பி  அனுப்பப்பட்ட வங்காள தேச இளைஞர் நேற்று கொமிலா நகரில்...
SELANGOR

மக்கள் கவனத்தை ஈர்க்கும் மலிவு விற்பனை- ஒரு மணி நேரத்தில் 300 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

கிள்ளான், மே 2- சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை மக்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 300 கோழிகள் விற்கப்பட்டது இந்த விற்பனைக்கு...
NATIONAL

உலு சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை

ஷா ஆலம், 2 மே: உலு சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் மற்றும் காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. கெடா, பேராக், கிளந்தான், பகாங், சரவாக், சபாவில் உள்ள...
SELANGOR

தாமான் பூச்சோங் பெர்மாய் அடுக்கு மாடி வீடுகளின் கூரை மற்றும் தண்ணீர் தொட்டியை சரி செய்வதற்கு ரிம 50,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், மே 2: ஏப்ரல் 8 ஆம் தேதி புயலால் சேதமடைந்த தாமான் பூச்சோங் பெர்மாய் (A) அடுக்கு மாடி வீடுகளின் கூரையைச் சரிசெய்ய, ஶ்ரீ செர்டாங் தொகுதி தோராயமாக ரிம 50,000...
NATIONAL

பாடாங் தெராப் (கெடா) மற்றும் ஜெம்போல் (நெகிரி செம்பிலான்) பகுதிகளுக்கு வெப்ப வானிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மே 2: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா), கெடாவில் உள்ள பாடாங் தெராப் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போல் பகுதிகளுக்கு வெப்ப வானிலையின் முதல் நிலைக்கான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....
NATIONAL

மனிதவள அமைச்சு, சொக்சோ, சிலாங்கூர் அரசு ஏற்பாட்டில் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி

புத்ரா ஜெயா, மே 2- சொக்சோ, மனித வள அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி வரும் மே மாதம் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் மிகப்பெரிய...
SELANGOR

உலு சிலாங்கூர் ஃபுட்சல் விளையாட்டு ஒற்றுமை  லீக்கில் பங்கேற்க  அழைப்பு

ஷா ஆலம், மே 2: ஜூன் மாதம் தொடங்கும் உலு சிலாங்கூர் யூனிட்டி ஃபுட்சல் லீக்கில் பங்கேற்க ஃபுட்சல் அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 9 மணி முதல்...