Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

மாநிலம் முழுவதும் பெரியளவில் சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப். 26: மாநிலம் முழுவதும் பெரியளவில் சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும் என உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் எக்ஸ்கோ தெரிவித்துள்ளார்.. இத்திட்டமானது இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின்...
NATIONAL

ஓப் செலாமாட் 20-ன் ஐந்தாவது நாளில் 1,551 விபத்துகள் பதிவு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 26: ஓப் செலாமட் 20-ன் ஐந்தாவது நாளில் நாடு முழுவதும் 1,551 விபத்துகளை ராயல் மலேசியன் காவல்துறை பதிவு செய்துள்ளது. புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத் துறை (ஜேஎஸ்பிடி) முகநூலில் ஒரு...
NATIONAL

முதல் ஆண்டு குழந்தைகளின் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 26:  2024/2025 ஆம் ஆண்டு, கல்விக் காலண்டர் அமர்வில் முதல் ஆண்டு குழந்தைகளின் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. https://idme.moe.gov.my...
NATIONAL

கோலசிலாங்கூர்  வாகீசர் தமிழ் பள்ளியில்  குறுக்கோட்டப் போட்டி 

Shalini Rajamogun
கோல சிலாங்கூர் ஏப் 26: கோலசிலாங்கூர் வாகீசர் தமிழ் பள்ளியில் இணைப்பாட பிரிவின் ஏற்பாட்டில் குறுக்கோட்டப் போட்டி பள்ளியின் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியின் வழியாக சிறப்பாக நடைபெற்றது. 4,5,6-என மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற...
SELANGOR

புயல் காற்றில் விழுந்த மரங்களை செந்தோசா தொகுதி பணிப்படை விரைந்து அகற்றியது

Shalini Rajamogun
கிள்ளான், ஏப் 25- கிள்ளான், தாமான் செந்தோசா பகுதியில் நேற்று மாலை பெய்த புயல் காற்றுடன் கூடிய கனத்த மழையில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. குறிப்பாக, லோரோங் தெமங்கோங் 19 பகுதியில் மரங்கள் விழுந்த...
NATIONAL

அடையாள பத்திரப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அளப்பரிய பங்காற்றும் மை செல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 25- சிலாங்கூரில் அடையாளம் ஆவணங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர் நோக்கும் மாநில மக்களுக்கு உதவும் பணியினை  மைசெல் பிரிவு மிகவும் ஆக்ககரமான முறையில் மேற்கொண்டு வருகிறது. மக்களிடையே குறிப்பாக இந்திய...
SELANGOR

 ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் 10,000 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 25: ஏப்ரல் 30ஆம் தேதி கிள்ளான், தாமான் ஸ்ரீ கெராயோங் திடலில் நடைபெறும் மாநில அரசின் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் மொத்தம் 10,000...
NATIONAL

சுக்மா சிலாங்கூர் அணியைச் சேர்ந்த சுமார் 600 விளையாட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பு ஐடில்பித்ரி ஊக்கத் தொகையைப் பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 25: 20 வது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) சிலாங்கூர் அணியைச் சேர்ந்த சுமார் 600 விளையாட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பு ஐடில்பித்ரி ஊக்கத் தொகையைப் பெற்றனர். 32...
NATIONAL

சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 25: சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது....
NATIONAL

சாலை நெரிசலை சமாளிக்கும் நடவடிக்கையாக வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு ஸ்மார்ட் வழிகள் செயல்படுத்தப்பட்டன

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: பொது விடுமுறைக்கு பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு க்கு வாகனங்கள் திரும்புவதைத் தொடர்ந்து, சாலை நெரிசலை சமாளிக்கும் நடவடிக்கையாக, காவல்துறை மற்றும் பிளாஸ் பெர்ஹாட் (பிளாஸ்) வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு ஸ்மார்ட்...
NATIONAL

இரண்டு புரோட்டான் பெர்சோனா கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலி

Shalini Rajamogun
சுகாய், ஏப்ரல் 25: நேற்று பிற்பகல் சென்னேவில் உள்ள ஜாலான் ஜெரங்காவ்-ஜபோர் கிலோமீட்டர் 153இல் இரண்டு புரோட்டான் பெர்சோனா கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். அவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். கெமாமன்...
NATIONAL

நேற்று இரவு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் காணப்பட்டது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: ஐடில்பித்ரியின் மூன்றாம் நாளான நேற்று இரவு 10 மணி நிலவரப்படி பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,...