Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
NATIONAL

கோம்பாக் டோல் சாவடியில் காலை 11.00 மணி முதல் வாகன நெரிசல் அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- நோன்புப் பெருநாளைக் கொண்டாட மக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்புவதால் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கிழக்குக் கடற்கரை மாநிலங்களுக்குச் செல்லும் தடத்தில் இன்று காலை 11.00 மணி முதல் போக்குவரத்து நெரிசல்...
NATIONAL

பெருநாள் காலத்தில் நீர் வளங்கள் மீது 24 மணி நேர சோதனை- மாநில அரசு நடவடிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 20- நோன்புப் பெருநாள் காலத்தில் நீர் விநியோகத் தடை ஏற்படும் அளவுக்கு நீர் சுத்திகரிப்பு மையங்களில் பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது....
NATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 2,399 ஆக அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- இம்மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான 15வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 2.6 விழுக்காடு அதிகரித்து 2,399ஆக உயர்ந்துள்ளது. அதற்கு...
NATIONAL

பண்டிகைக் காலங்களில் பேருந்து நிலையங்களில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக QR குறியீடு பயன்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், 20 ஏப்ரல்: ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் (டிபிஎஸ்) பண்டிகைக் காலங்களில் கவுண்டர்கள் மற்றும் புறப்படும் இடங்களில் நெரிசலைக் குறைக்க, டிக்கெட்டுகளுக்குப் பதிலாக QR குறியீடுகளைப் பயன்படுத்துவது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் வாங்கினாலும் பேருந்து...
NATIONAL

மலேசியர்கள் ஒற்றுமையை வளர்த்து நாட்டை மேம்படுத்துவர்- பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- தாங்கள் பெரிதும் நேசிக்கும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எதுவாக மலேசியர்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மக்களுக்கிடையிலான ஒற்றும நாட்டின் கௌரவத்தை உயர்த்தி...
SELANGOR

ஜெலஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடரும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 20: மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஜெலஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்ச்சி ஏப்ரல் 28 அன்று ஹரி ராயா கொண்டாட்டத்தின் முதல் வாரத்தில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடரும்....
NATIONAL

சபாவின் பெலுரானை மிதமான நிலநடுக்கம் உலுக்கியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- இன்று காலை 9.07 மணியளவில் சபாவின் பெலூரானில் கடலில் ரிக்டர் அளவில் 3.5 எனப் பதிவான மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 பாகை வடக்கு மற்றும் 117.4 ...
ANTARABANGSA

சூடான் உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை 300ஆக உயர்வு

Shalini Rajamogun
வாஷிங்டன், ஏப் 20- சூடான் இராணுவத்திற்கும் அதிரடி துணை இராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்து வரும் போரில் இதுவரை 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் மனதை உருக்கும் வகையில்...
NATIONAL

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இன்று மதியம் வரை இடியுடன் கூடிய மழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 20: உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இன்று மதியம் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேராக், பகாங், ஜொகூர் மற்றும் சரவாக்...
NATIONAL

நான் முதலில் ஓய்வெடுக்கிறேன்- டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகிறார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 20- சுகாதார அமைச்சில் கடந்த 35 ஆண்டுகள் பணியாற்றிய சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா நாளை 21ஆம் தேதி தொடங்கி கட்டாயப் பணி ஓய்வு...
SELANGOR

300 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இலவசப் பெட்ரோல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 20: பத்தாங் காலி தொகுதியில் மொத்தம் 300 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் நேற்று ராயாவை முன்னிட்டு இலவசப் பெட்ரோல் திட்டத்தின் மூலம் பெட்ரோல் பெற்றனர். தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி...
NATIONAL

மூன்று தன்னார்வலர் படைப் பிரிவினருக்கு நோன்புப் பொருள் சிறப்பு உதவி- பிரதமர் அறிவிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 20- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மேலும் மூன்று தன்னார்வலர் படைப் பிரிவுகளுக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதன் வழி, பிரதேச இராணுவப் பட்டாளம், இராணுவ சேமப்...