Shalini Rajamogun

7612 Posts - 0 Comments
NATIONAL

ஆற்றில் மூழ்கிய சிறுவனைத் தேடும் பணியைத் தீயணைப்புத் துறை தொடர்கிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 13- இங்குள்ள யுகே பெர்டானாவிலுள்ள கால்வாயில் தவறி விழுந்து வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைக் கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு மேலும் மூன்று...
SELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெறப் பூஸ்டர் டோஸைப் பெற்றுக் கொள்ளவும் – மலேசியச் சுகாதார அமைச்சு

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 13: மலேசியச் சுகாதார அமைச்சகம் (MOH), நாட்டு மக்கள் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக பூஸ்டர் டோஸைப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. நாடு தொற்றுநோயின்...
NATIONAL

அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சிக்கு ஒற்றுமை அரசு உத்தரவாதமளித்துள்ளது- மாமன்னர் உரை

Shalini Rajamogun
கோலாம்பூர், பிப் 13- நாடு பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் மக்களின் சுபிட்சம் மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் காணப்படும் கருத்திணக்கமே காரணமாக விளங்குகிறது. வலுவான...
ANTARABANGSA

இந்தோ-பசிபிக் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் ஆசியான்- இந்திய இளைஞர் தலைவர்கள் கலந்துரையாடல்

Shalini Rajamogun
ஹைதரபாத், பிப் 13- நான்காவது ஆசியான்-இந்தியா இளைஞர் தலைவர்கள் மாநாடு நேற்று தொடங்கி வரும் வியாழக்கிமை வரை ஹைதரபாத் நகரில் நடைபெறுகிறது. இந்தோ-பிசிபிக்கில் ஆசியான்-இந்திய பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது எனும் கருப்பொருளிலான இந்த மாநாட்டில் இந்தியா...
ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கம்- மரண எண்ணிக்கை 33,000 ஆக உயர்வு- கட்டிட மேம்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Shalini Rajamogun
அந்தாகியா, பிப் 13- மிக மோசமான நில நடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய ஒரு வாரக் காலத்திற்கு பின்னர் கட்டிட இடிபாடுகளிலிருந்து மேலும் அதிகமானோரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டப் பகுதிகளில் பொது...
NATIONAL

15வது நாடாளுமன்றத்தின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடரை மாமன்னர் தொடக்கி வைத்தார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 13- பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா இன்று அதிகாரப்பூர்வமாகத்  தொடக்கி வைத்தார். இந்த நிகழவில் ராஜா பெர்மைசூரி...
SELANGOR

நீர் விநியோகத் தடை 89 சதவீதம் மீண்டுவிட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப். 13: ரத்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (எல்ஆர்ஏ) முகப்பில் ஏற்பட்ட மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நீர் வழங்கல் மறுசீரமைப்பு நிலை இன்று காலை 6 மணி நிலவரப்படி...
SELANGOR

டிங்கி சம்பவங்களைக் குறைக்கப் போர்ட் கிள்ளான் மலிவு விற்பனையில் சிலாங்கூர் சமூகச் சுகாதாரத் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்

Shalini Rajamogun
கிள்ளான், பிப் 13: டிங்கி காய்ச்சலைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காகச் சிலாங்கூர் சமூகச் சுகாதாரத் தன்னார்வாளர்களைப் (சுக்கா) போர்ட் கிள்ளான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் (ஏடிஎன்) மலிவு விற்பனை (ஜேஇஆர்) நடைபெறும் இடத்திற்கு அழைத்து...
SELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் மக்களுக்கு நலன் தரும் 200 திட்டங்கள்- மந்திரி புசார்

Shalini Rajamogun
அம்பாங், பிப் 13- அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டு வடிவமைப்பாகத் திகழும் முதலாவது சிலாங்கூர் திட்டம் மக்கள் நலன் சார்ந்த 200க்கும் மேற்பட்ட திட்டங்களைக் உள்ளடக்கியுள்ளது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட 20,000 கோடி வெள்ளிக்கும்...
NATIONAL

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி மரணம்- கோம்பாக், சுங்கை பீசாங்கில் சம்பவம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 13- கோம்பாக், 12வது மைல் சுங்கை பீசாங் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதிவேக நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேளையில் மற்றொரு ஆடவர் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் தமது...
SELANGOR

மலிவு விற்பனை தொடர்ந்து ஒன்பது இடங்களில் நடைபெறுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 13: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் அடிப்படைப் பொருட்களின் மலிவு விற்பனை திட்டம் இன்று தொடர்ந்து ஒன்பது இடங்களில் நடைபெறுகிறது. அவ்விடங்கள் ஜாமியுல் ஹசனியா மசூதி  செமந்தா ...
SELANGOR

கோலக் கிள்ளான் தொகுதியில் 330 குடும்பங்கள் பிங்காஸ் உதவித் திட்டத்தில் பங்கேற்பு

Shalini Rajamogun
கிள்ளான், பிப் 13- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில நல்வாழ்வு உதவித் திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை கோலக் கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த 330 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. இதன்...