Shalini Rajamogun

7612 Posts - 0 Comments
NATIONAL

ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்கள் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 13- உலு கிளாங், தாமான் கிராமாட்டில் உள்ள 24 நேரப் பல்பொருள் விற்பனை மையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்களைப் போலீசார் கைது...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழையும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) கணித்துள்ளது. கோலாலம்பூர்,...
NATIONAL

துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 11: கடந்த திங்கட்கிழமை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகனிடம் தனது இரங்கலையும் பிரார்த்தனையையும் தெரிவித்துள்ளார். துருக்கி ஜனாதிபதியை தொடர்பு...
SELANGOR

சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) கூடுதல் சுகாதார வசதிகளை உருவாக்க வேண்டும் – டத்தோஸ்ரீ மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் சிலாங்கூர் சுல்தான் ஷராவுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உத்தரவைக் கவனத்தில் கொண்டு சுகாதார அமைச்சகத்திடம் (கேகேஎம்) கூடுதல் சுகாதார வசதிகளை உருவாக்குமாறு...
NATIONAL

சாலையில் சோதனை நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்

Shalini Rajamogun
பாசிர் மாஸ், பிப். 11: நேற்று ஜாலான் பாசிர் மாஸ் – ரந்தாவ் பஞ்சாங்கில் நடைபெற்ற ஓப்ஸ் சாலை சோதனையின் போது சட்டவிரோத குடியேறி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் காவல்துறையினர் ஒருவரை...
ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

Shalini Rajamogun
நியூயார்க், பிப் 11: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 20,318 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அனடோலு...
HEALTHNATIONAL

நாட்டில் புதிதாக 255 கோவிட் -19 சம்பவங்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: வெள்ளிக்கிழமை நாட்டில் மொத்தம் 255 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் மூன்று வெளிநாட்டவர் களிடமிருந்து கண்டறியப்பட்டன. கோவிட் -19 மொத்தச் சம்பவங்களின் எண்ணிக்கை 5,039,067 ஆக...
SELANGOR

பொதுமக்கள் 15 செல்கேர் கிளினிக்குகளில் இலவசக் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்களைப் பெறலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: மொத்தம் 15 செல்கேர் கிளினிக்குகளில் இலவசக் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்படுகின்றன. செல்கேட் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி, அருகிலுள்ள கிளினிக்குகளில் பூஸ்டர் டோஸ் பெறப் பொதுமக்களை அழைக்கிறார்....
NATIONAL

ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  பிப் 11: கடந்த புதன்கிழமை ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸின் கிலோமீட்டர் 4.8 இல் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் இன்று இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பகாங் காவல்துறைத்...
ANTARABANGSA

சிரியா நிலநடுக்கத்தில் குறைந்தது 3,384 பேர் உயிரிழந்துள்ளனர்

Shalini Rajamogun
அங்காரா, பிப் 11: தெற்கு துருக்கியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சிரியாவில் குறைந்தது 3,384 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மனித உரிமைகளுக்கான சிரிய நெட்வொர்க், சிரிய சிவில் பாதுகாப்பு மற்றும் பிற உள்ளூர்...
SELANGOR

காயூவான் சன்தாய் @ ஹிஜாவ் லெஸ்டாரி நிகழ்வில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்- கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் (MPKS) எதிர்வரும் பிப்ரவரி 25 அன்று காயூவான் சன்தாய் @ ஹிஜாவ் லெஸ்டாரி எனும் நிகழ்வில் பங்கேற்கப் பொதுமக்களை அழைக்கிறது. போரஸ்ட் பார்க்,...
SELANGOR

மலிவு விற்பனை திட்டம் இன்று ஒன்பது இடங்களில் தொடரும்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை திட்டம் இன்று ஒன்பது இடங்களில் தொடரும். சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பிகேபிஎஸ்) நடத்தும் ஜெலஜா...