ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்கள் கைது
கோலாலம்பூர், பிப் 13- உலு கிளாங், தாமான் கிராமாட்டில் உள்ள 24 நேரப் பல்பொருள் விற்பனை மையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்களைப் போலீசார் கைது...