திரங்கானுவில் மீண்டும் வெள்ளம்- இரு துயர் துடைப்பு மையங்கள் திறப்பு
கோலாலம்பூர், பிப் 7- திரங்கானு மாநிலத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கெமாமான் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 28 பேர் இரு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எட்டு குடும்பங்களைச் சேர்ந்த...