Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
SELANGOR

வேலை வாய்ப்பு குறித்து விளக்கமளிக்க கிராமச் சமூக மையங்களுக்குத் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு வருகை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 30- கிராமப்புறங்களில் வேலை இல்லாமல் இருப்போருக்கு வேலை வாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கிராமச் சமூக மையங்களுக்கு வருகை புரிய யு.பி.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் தொழிலாளர்...
SELANGOR

மலேசியாவில் உள்ள 10 மகிழ்ச்சியான நகரங்களில் ஒன்றாக கிள்ளான் தேர்வு

Shalini Rajamogun
கிள்ளான், மார்ச் 30: 2022 ஆம் ஆண்டுக்கான மலேசியாவில் உள்ள 10 மகிழ்ச்சியான நகரங்களில் ஒன்றாகக் கிள்ளான் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிகழ்வு மார்ச் 20 அன்று நகராண்மைக் கழகத்தின்  (பிபிடி) உலக மகிழ்ச்சி தினக் கொண்டாட்டத்தை...
SELANGOR

முதியவர்களுக்கு உகந்த பகுதியை உருவாக்க எண்ணம் – ஷா ஆலம் மாநகராட்சி

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 30:  ஷா ஆலம்  ஸ்மார்ட் சிட்டியின் இலக்குகளை 2023-2030 ஆம் ஆண்டுக்குள்  அடைவதற்கு (எம்பிஎஸ்ஏ)  பாதுகாப்பு மற்றும்   முதியோர்களுக்கான நலன் அம்சங்களை அதிகரிக்க உள்ளது. முதியவர்கள்  நலன் நட்புறவான...
NATIONAL

கழிப்பறையில் பதுங்கியும் விதிவிடவில்லை- தீயில் நான்கு சிறார்கள் உயிரிழந்த பரிதாபம்

Shalini Rajamogun
மூவார், மார்ச் 30: இங்குள்ள கம்போங் சபாக் ஆவோரில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த நான்கு சிறார்களும் தீஜூவாலையிலிருந்து உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு வீட்டின் கழிப்பறையில் தஞ்சம் புகுந்ததாக நம்பப்படுகிறது....
SELANGOR

ஸ்ரீ மூடா மார்க்கெட்டில் காலியாக உள்ள கடைகளை நிரப்ப மாநகர் மன்றம் நடவடிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 30- செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா மார்கெட்டில் காலியாக உள்ள கடைகளை நிரப்புவதற்கு தீவிர நடவடிக்கைகளை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்ட வருகிறது. ஈராண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட...
SELANGOR

எதிர்வரும் சனிக்கிழமை நடமாடும் அலுவலகம் ஏற்பாடு – ஷா ஆலம் மாநகராட்சி

Shalini Rajamogun
 ஷா ஆலம், மார்ச் 30: ஷா ஆலம் மாநகராட்சி, எதிர்வரும் சனிக்கிழமை அன்று, பிளாசா மசாலாம் பிரிவு 9-ன் வாகன நிறுத்துமிடத்தில் நடமாடும் அலுவலகத்தை அமைக்கிறது. இச்சேவை பொதுமக்களின் வசதிக்காக காலை 11 மணி முதல் மாலை 3...
SELANGOR

ரமலான் பஜாருக்காகக் கூடுதலாக மூன்று இடங்கள்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) இந்த ஆண்டு ரமலான் பஜாருக்காக மூன்று இடங்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளது. இந்த ஆண்டும் மொத்தம் 22 இடங்கள் ரமலான் பஜாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை...
SELANGOR

நீர் விநியோக முறையை மேம்படுத்த 3,500 கோடி வெள்ளி- ஆயர் சிலாங்கூர் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 30- நீர் விநியோக முறையை மேம்படுத்துவதற்காக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தனது வர்த்தகத் திட்டத்தில் 3,500 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஐந்து முதல் முப்பது ஆண்டுகள் வரையிலான காலக்கட்டத்தில்...
SELANGOR

3,000 மாணவர்களுக்கு RM500 அடிப்படைக் கட்டணத் தள்ளுபடி – சிலாங்கூர் பல்கலைக்கழக (யுனிசெல்)

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 30: சிலாங்கூர் பல்கலைக்கழக (யுனிசெல்) மாணவர்கள் மொத்தம் 3,000 பேர் இந்த ஆண்டு RM500 அடிப்படைக் கட்டணத் தள்ளுபடியை பெறுவார்கள். துணைவேந்தர் கருத்துப்படி, அவர்களில் 2,000 பேர் ஏப்ரல், ஜூலை...
NATIONAL

18 லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வு- அமைச்சர் சிவகுமார் தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 30- சுமார் 18 லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விட்டதாக 2022ஆம் ஆண்டிற்கான புலம்பெயர்வோர் சர்வதேச அமைப்பின் உலக இடம்பெயர்வு அறிக்கை கூறுகிறது என மனித வள அமைச்சர் வ....
SELANGOR

நாற்பது விழுக்காட்டு மலேசியர்கள் எலும்பு, மூட்டு பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர்

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், மார்ச் 30- எலும்பு மற்றும் மூட்டுகளின் பாதுகாப்பு குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சுமார் 40 விழுக்காட்டு மலேசியர்கள் எலும்பு மற்றும் மூட்டு குறைபாட்டுப் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். பொது மக்கள்...
SELANGOR

மரம் விழுந்து கார்கள் சேதம்- புகைப்படம், போலீஸ் புகாருடன் மாநகர் மன்றத்திடம் இழப்பீடு கோரலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 30- புயல் காற்றில் விழுந்த மரங்களால் சேதமடைந்த கார்களின் உரிமையாளர்கள் காரின் புகைப்படம் மற்றும் போலீஸ் புகாருடன் காப்புறுதி இழப்பீட்டைப் பெறுவதற்கு ஷா ஆலம் மாநகர் மன்றத்திடம் விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு...