Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
SELANGOR

உணவு வணிகர்கள் ரஹ்மா மெனு திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்

Shalini Rajamogun
கோலா லங்காட், மார்ச் 30: சிலாங்கூர் அரசு, மாநிலத்தில் உள்ள உணவு வணிகர்கள் ரஹ்மா மெனு திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கிறது. நுகர்வோர் விவகாரங்கள் எஸ்கோ இந்த திட்டமானது ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் குறைந்த விலையில்...
NATIONAL

பி.எஃப்.ஏ. 2023 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் ஹைனான் சென்று சேர்ந்தார்

Shalini Rajamogun
ஹைனான், (சீனா), மார்ச் 30- சீனாவுக்கான நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ஹைனான் வந்து சேர்ந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கு நடைபெறும் 2023...
SELANGOR

அனைத்து ரமலான் பஜார்களிலும் ‘ஸ்மார்ட் & கிரீன்’ கருப்பொருள் அறிமுகம்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) இந்த ஆண்டு அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள அனைத்து ரமலான் பஜார்களிலும் ‘ஸ்மார்ட் & கிரீன்’ கருப்பொருளை அறிமுகப்படுத்தியது. டத்தோ பண்டார்  பெட்டாலிங்...
NATIONAL

மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 30: மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97...
NATIONAL

தீவிபத்தில் 4 முதல் 8 வயது வரையிலான நான்கு சிறார்கள் மரணம்- மூவாரில் சம்பவம்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 30- மூவார், லோரோங் ஹாஜி முகமது, கம்போங் சபாக் ஆவோர் எனும் இடத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்டத் தீயில் நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்வத்தில் 4...
SELANGOR

யாவாஸ் பாலர் பள்ளி உதவித் நிதித் திட்டத்திற்கு ஏப்ரல் 3 முதல் விண்ணப்பிக்கலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 30- துனாஸ் எனப்படும் 2023ஆம் ஆண்டு சிலாங்கூர் பாலர் பள்ளி உதவித் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி...
SELANGOR

கிள்ளான், ரவாங், கோலசிலாங்கூர் சாலை செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது – இன்ஃப்ராசெல்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29: இன்ஃப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி மார்ச் 23 அன்று கிள்ளான் மாவட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. இன்ஃப்ராசெல் @infrasel_kjp என்ற ட்விட்டர் பக்கத்தில் புகார் வந்ததையடுத்து, ஜாலான் பெர்சியாரான்...
NATIONAL

கோள மீனைச் சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம்- மனைவி மரணம்- கணவர் கவலைக்கிடம்

Shalini Rajamogun
குளுவாங், மார்ச் 29- கோள மீன் உணவைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். அவரின் கணவர் எஞ்சே பெசார் ஹாஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தம்பதியர் அந்த மீனை...
NATIONAL

கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை அச்சுறுத்தி வந்த வட்டி முதலைகளின் ஒன்பது கையாட்கள் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29- வட்டி முதலைகளிடம் கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்த த் தவறியவர்களை அச்சுறுத்தி அவமானப்படுத்தும் செயலி ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை ஆலம் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்....
NATIONAL

ஒற்றுமை அரசு மாநிலங்களை ஒடுக்குகிறது என்ற குற்றச்சாட்டு நிறுத்தப்பட வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29- ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்காத மாநிலங்களை மத்திய அரசு ஒடுக்குகிறது எனக் கூறப்படுவது அடிப்படையற்ற அவதூறான குற்றச்சாட்டாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இவ்விவகாரம் தொடர்பில் தம்மீது...
SELANGOR

கனமழையால் ஒன்பது பகுதிகளில் விழுந்த பல மரங்கள் அகற்றப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29: சுபாங் ஜெயா மாநகராட்சியின் (MBSJ) விரைவுக் குழு உறுப்பினர்கள் நேற்று பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்றால் ஒன்பது பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்றினர். ஜாலான் பெர்சியாரான்...
SELANGOR

RM748,800 செலவில் பசுமையான மற்றும் வசதியான கோரிடோர்கள் டூசுன் பண்டார் & தாமான் கோசாஸில் உருவாக்கம்

Shalini Rajamogun
அம்பாங் ஜெயா, மார்ச் 29: அம்பாங் ஜெயா மாநகராட்சி, RM748,800 செலவழித்து இங்குள்ள டூசுன் பண்டார் & தாமான் கோசாஸில் பசுமையான மற்றும் வசதியான கோரிடோர்கள்  உருவாக்கியது. உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சின் (KPKT) நிதி...