Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
SELANGOR

ஐடில்ஃபித்திரி பண்டிக்கையை முன்னிட்டு இலவச மொத்த வீட்டுக் குப்பை சேகரிப்பு சேவை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 27: சுபாங் ஜெயா மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு ஐடில்ஃபிதித்ரி பண்டிக்கையை முன்னிட்டு இலவச மொத்த வீட்டு குப்பை சேகரிப்பு சேவையை வழங்குகிறது. ஏப்ரல் 4 முதல் 18 வரை 15...
SELANGOR

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை அவசர பிரிவில் காத்திருப்பதை குறைக்க கிளாஸ்டர் முன்னோடி திட்டம் (எச்டிஏஆர்)

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 27: கடந்த சனிக்கிழமை கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர பிரிவு, நீண்ட காத்திருப்பு பிரச்சனையை சமாளிக்க கிளாஸ்டர் முன்னோடி திட்டத்தை (எச்டிஏஆர்) தொடங்கியது. பண்டார் பொட்டானிக் ஹெல்த்...
NATIONAL

சுவிஸ் ஓபன் சாம்பியன்ஷிப்பில் முதலாம் இடத்தை வெல்லும் தேசிய இரட்டையர் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமியின்  எண்ணம் நிறைவேறவில்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 27: பேசலில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் சாம்பியன் ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் முதலாம் இடத்தை வெல்லும் தேசிய இரட்டையர் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமியின்  எண்ணம் நிறைவேறவில்லை. அவர்கள் சீனாவின்...
SELANGOR

சிறந்த மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு RM500 மற்றும் RM300 ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 27: அம்பாங் ஜெயா மாநகராட்சி சிறந்த மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு RM500 மற்றும் RM300 ரொக்க ஊக்கத் தொகையை வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப வரி செலுத்துவோருக்கு இந்த சலுகை...
NATIONAL

பொருள் விலை, உதவித் தொகை விவகாரங்கள் மீது மக்களவையில் இன்று விவாதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 27- பொருள் விலை, நிர்ணயிக்கப்பட்ட தரப்பினருக்கான மானியம் மற்றும் உணவு பாதுகாப்பு உத்தரவாதம் ஆகிய விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முக்கிய இடம் பெறும். கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி பிரதமர்...
NATIONAL

மது போதையில் குடியிருப்புப் பகுதியில்  சண்டை – 11 பேருக்குத் தண்டனை

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 27: பாசிர் கூடாங்கில் தாமான் சந்தனா குடியிருப்புப் பகுதியில் மார்ச் 19 அன்று நடந்த சண்டை தொடர்பான வழக்கு விசாரணையில் மொத்தம் 11 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அச்சண்டை...
NATIONAL

மாநிலத்தில் அமைதியை உறுதிசெய்வதில் பாதுகாப்புத் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு அவசியம்- மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 27- மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்டத் துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே அணுக்கமான ஒத்துழைப்பு நிலவுவது அவசியமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சிலாங்கூர்...
NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை 263 பேராகக் குறைந்துள்ளது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 25: பத்து பஹாட்டில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 343 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணி அளவில் அந்த எண்ணிக்கை 263 பேராகக்...
SELANGOR

சுங்கை பத்தாங் காலி பாலத்தை அகலப்படுத்தும் திட்டம் செப்டம்பர் 6ஆம் தேதி நிறைவடையும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: உலு சிலாங்கூர், சுங்கை பத்தாங் காலி பாலத்தை அகலப்படுத்தும் திட்டம் செப்டம்பர் 6ஆம் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) கோலா குபு பாரு...
NATIONAL

மாலை 5 மணி வரை சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: மாலை 5 மணி வரை சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது....
SELANGOR

மதியம் 12 மணி நிலவரப்படி நீர் வழங்கல் மறுசீரமைப்பு நிலை 18.2 சதவீதத்தை எட்டியுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: நீர் விநியோகத் தடை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதியம் 12 மணி நிலவரப்படி நீர் வழங்கல் மறுசீரமைப்பு நிலை 18.2 சதவீதத்தை எட்டியுள்ளது. பெங்குருசான் ஆயர் பயனர்களுக்கு நீர்...
SELANGOR

கம்போங் பெர்மாதாங் பாசிரில் உள்ள இன்சிடு ஜுக்ரா அருங்காட்சியகத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: கோலா லங்காட் மாநகராட்சி (MPKL) பொதுமக்களைக் குறிப்பாக வரலாற்று ஆர்வலர்களைக், கம்போங் பெர்மாதாங் பாசிரில் உள்ள இன்சிடு ஜுக்ரா அருங்காட்சியகத்தைப் பார்வையிட அழைக்கிறது. கோலா லங்காட்டில் உள்ள சிலாங்கூர்...