Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
SELANGOR

யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் மூலம் 4,253 இந்திய தொழில் முனைவோர் பலன் அடைந்துள்ளனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: இந்த மார்ச் மாத நிலவரப்படி யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) பல்வேறு கடன் நிதித் திட்டங்கள் மூலம் மொத்தம் 4,253 இந்திய தொழில் முனைவோர் பலன் அடைந்துள்ளனர். “i-Bisnes,...
SELANGOR

சுங்கை பூலோவில் நீர் வடிகால் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது – இன்ஃப்ராசெல்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: இன்ஃப்ராசெல் இங்குள்ள ஜாலான் பெர்சிம்பங்கன் ஜாலான் வெல்ஃபேர் மற்றும் இண்டஸ்ட்ரி 9, சுங்கை பூலோவில் நீர் வடிகால் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டது. கடந்த செவ்வாய்கிழமை @infrasel_kjp என்ற ட்விட்டர்...
SELANGOR

நீர் விநியோக மீட்பு நிலை 14.6 சதவீதத்தை எட்டியுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: இன்று காலை 9 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோக மீட்பு நிலை 14.6 சதவீதத்தை எட்டியுள்ளது. பெங்குருசான் ஆயர் சிலாங்கூர், நீர் வழங்கல் அமைப்பு நிலைப்படுத்தப்பட்ட...
NATIONAL

இன்று  இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: சிலாங்கூரில் உள்ள கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இன்று  இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று...
SELANGOR

காசநோயாளிகளுக்கான சிறப்பு நிதி ஊக்கத் தொகைக்காக RM2 மில்லியன் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: மாநிலத்தில் மொத்தம் 903 காசநோயாளிகளின் (டிபி) சிகிச்சை நிறைவடைய உதவும் வகையில் கடந்த ஆண்டில் RM800 உதவியைப் பெற்றுள்ளனர். சுகாதார விவகாரங்கள் எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூத்,...
SELANGOR

கிள்ளான் மற்றும் ஷா ஆலம் பகுதிகளில் நீர் விநியோகத் தடை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: பெங்குருசான் ஆயர் சிலாங்கூர், தாமான் முத்தியாரா புக்கிட் ராஜா 2, கிள்ளான் பகுதியில் உடைந்த குழாய்களைச் சரி செய்யும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நேற்று இரவு 10.00...
NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 25: நேற்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி தற்காலிகத் தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 369 பேராக தொடர்ந்து குறைந்து வருவதால், பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை...
NATIONAL

மார்ச் 23 முதல் 29 வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 23: மார்ச் 23 முதல் 29 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON 97...
NATIONAL

இரண்டு மணி நேரத் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அறிமுகப்படுத்தப்படும்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) இரண்டு மணி நேரத் தற்காலிக வாகன நிறுத்துமிடத்தை இன்று அறிமுகப் படுத்தியுள்ளது. செக்‌ஷன் 52, SS21 (டாமன்சாரா உத்தாமா) மற்றும் பிரிவு 14...
NATIONAL

செமினியில் டீசல் மோசடி நடவடிக்கை முறியடிப்பு- 5,000 லிட்டர் எரிபொருள் பறிமுதல்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 23- உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு செமினியில் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றில் டீசல் மோசடிக் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டதோடு 5,000 லிட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு...
NATIONAL

“ரிதம்“ அறவாரியத்தின் ஏற்பாட்டிலான வழிகாட்டி வகுப்புகள் மூலம் 200 மாணவிகள் பயன் பெற்றனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 23- ரிதம் அறவாரியத்தின் முதல் கட்ட மஹாராணி பள்ளித் திட்டம் (எம்.எஸ்.பி.) மூலம் வசதி குறைந்த பி40 தரப்பு இளம் பெண்களுக்கு ஈராண்டுகள் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களும் பயிற்சிகளும் ஆக்ககரமான பலனைத் தந்துள்ளன....
NATIONAL

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு வெள்ளி மலாயா புலிகள் பாதுகாப்புக்கு வழங்கப்படும்- கால்பந்து சங்கம் அறிவிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 23- மலாயா புலிகளைப் பாதுகாக்கும் முயற்சிக்கு உதவுவதில் மலேசியக் கால்பந்து சங்கம் (எஃப்.ஏ.எம்.) தீவிரம் காட்டி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக கால்பந்து போட்டிகளின் போது விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும்...