Shalini Rajamogun

7952 Posts - 0 Comments
SELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் மக்களுக்கு நலன் தரும் 200 திட்டங்கள்- மந்திரி புசார்

Shalini Rajamogun
அம்பாங், பிப் 13- அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டு வடிவமைப்பாகத் திகழும் முதலாவது சிலாங்கூர் திட்டம் மக்கள் நலன் சார்ந்த 200க்கும் மேற்பட்ட திட்டங்களைக் உள்ளடக்கியுள்ளது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட 20,000 கோடி வெள்ளிக்கும்...
NATIONAL

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி மரணம்- கோம்பாக், சுங்கை பீசாங்கில் சம்பவம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 13- கோம்பாக், 12வது மைல் சுங்கை பீசாங் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதிவேக நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேளையில் மற்றொரு ஆடவர் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் தமது...
SELANGOR

மலிவு விற்பனை தொடர்ந்து ஒன்பது இடங்களில் நடைபெறுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 13: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் அடிப்படைப் பொருட்களின் மலிவு விற்பனை திட்டம் இன்று தொடர்ந்து ஒன்பது இடங்களில் நடைபெறுகிறது. அவ்விடங்கள் ஜாமியுல் ஹசனியா மசூதி  செமந்தா ...
SELANGOR

கோலக் கிள்ளான் தொகுதியில் 330 குடும்பங்கள் பிங்காஸ் உதவித் திட்டத்தில் பங்கேற்பு

Shalini Rajamogun
கிள்ளான், பிப் 13- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில நல்வாழ்வு உதவித் திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை கோலக் கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த 330 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. இதன்...
NATIONAL

ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்கள் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 13- உலு கிளாங், தாமான் கிராமாட்டில் உள்ள 24 நேரப் பல்பொருள் விற்பனை மையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்களைப் போலீசார் கைது...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழையும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) கணித்துள்ளது. கோலாலம்பூர்,...
NATIONAL

துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 11: கடந்த திங்கட்கிழமை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகனிடம் தனது இரங்கலையும் பிரார்த்தனையையும் தெரிவித்துள்ளார். துருக்கி ஜனாதிபதியை தொடர்பு...
SELANGOR

சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) கூடுதல் சுகாதார வசதிகளை உருவாக்க வேண்டும் – டத்தோஸ்ரீ மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் சிலாங்கூர் சுல்தான் ஷராவுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உத்தரவைக் கவனத்தில் கொண்டு சுகாதார அமைச்சகத்திடம் (கேகேஎம்) கூடுதல் சுகாதார வசதிகளை உருவாக்குமாறு...
NATIONAL

சாலையில் சோதனை நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்

Shalini Rajamogun
பாசிர் மாஸ், பிப். 11: நேற்று ஜாலான் பாசிர் மாஸ் – ரந்தாவ் பஞ்சாங்கில் நடைபெற்ற ஓப்ஸ் சாலை சோதனையின் போது சட்டவிரோத குடியேறி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் காவல்துறையினர் ஒருவரை...
ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

Shalini Rajamogun
நியூயார்க், பிப் 11: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 20,318 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அனடோலு...
HEALTHNATIONAL

நாட்டில் புதிதாக 255 கோவிட் -19 சம்பவங்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: வெள்ளிக்கிழமை நாட்டில் மொத்தம் 255 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் மூன்று வெளிநாட்டவர் களிடமிருந்து கண்டறியப்பட்டன. கோவிட் -19 மொத்தச் சம்பவங்களின் எண்ணிக்கை 5,039,067 ஆக...
SELANGOR

பொதுமக்கள் 15 செல்கேர் கிளினிக்குகளில் இலவசக் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்களைப் பெறலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: மொத்தம் 15 செல்கேர் கிளினிக்குகளில் இலவசக் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்படுகின்றன. செல்கேட் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி, அருகிலுள்ள கிளினிக்குகளில் பூஸ்டர் டோஸ் பெறப் பொதுமக்களை அழைக்கிறார்....