பெண் குழந்தையைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது
ஈப்போ, ஜன 25: 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தையைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பெண்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தாதி நூர் அஸ்லினா முகமட் நசீர் (41)...