Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத்தைச் சமாளிக்கும் ஆயத்தப் பணிகள் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கின

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.17: இங்கு அருகே உள்ள தாமன் ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ளத்தைச் சமாளிக்க தீயணைப்பு வீரர்கள், படகுகள் உள்ளிட்டவை இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு...
NATIONAL

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.17: பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி விரைவில் வழங்கப்படும். நேற்றிரவு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த உதவிகள் மாநில அரசால்...
NATIONAL

பகாங் மாநிலத்தில் உள்ள ஆறுகள், மலைப் பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் மூடப்பட்டுள்ளன

Shalini Rajamogun
குவாந்தான், டிச 17 : பகாங் மாநில வனத்துறையால் (JPNP) ஆறுகள், மலைப் பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள இடங்களுக்கு அருகில் உள்ள அனைத்து முகாம்களும் உடனடியாக மூடப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையால்...
NATIONAL

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்திய தகவல்களைப் பெற உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 17 : பத்தாங் காலி முகாமின் நிலச்சரிவு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் அல்லது உறவினர்கள் சமீபத்திய தகவல்களைப் பெற உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்...
NATIONAL

மழையின் காரணமாகப் பத்தாங் காலி நிலச்சரிவின் மீட்பு பணிகள் ஒத்திவைப்பு

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச.17:  உலு சிலாங்கூர், பத்தாங் காலி, கம்போங் குவாந்தானில் உள்ள ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் என்ற இடத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்கும் தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கை மழையின்...
SELANGOR

சிலாங்கூர் காப்புறுதி (INSAN) திட்டம் தீவிரமாக ஊக்குவித்து வரப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15: சிலாங்கூர் மந்திரி புசார் (இணைப்பு) அல்லது எம்பிஐ, சமூக ஊடகங்கள் மூலம் சிலாங்கூர் காப்புறுதி (INSAN) திட்டத்தைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. மாநில அரசின் இந்த திட்டத்திற்கான பலன்களை அதிகமான மக்கள்...
HEALTH

கடந்த வாரம் டிங்கி சம்பவங்கள் 3.3 விழுக்காடு குறைந்தன – ஐவர் மரணம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 15- இம்மாதம் 4 முதல் 10ஆம் தேதி வரையிலான 49வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 3.3 விழுக்காடு குறைந்து 1,871ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த 48வது நோய்த் தொற்று...
ECONOMYSELANGOR

மலிவு விற்பனை- பொருள்களை வாங்க பொதுமக்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்

Shalini Rajamogun
பெட்டாலிங், டிச 15– இன்று நடைபெற்ற கின்ராரா தொகுதி நிலையிலான ஜெலாஜா ஏசான் ராக்யாட் அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனைத் திட்டத்திற்குப் பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்தது. இங்குள்ள தாமான் புஞ்சா ஜாலில்...
NATIONAL

எல்லைப் பகுதிகளில் 500 ரேலா உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிசம்பர் 15 – அடுத்த ஆண்டு முதல் நாட்டின் ஐந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பைப் பராமரிக்கப் பொது நடவடிக்கைப் படைக்கு (பிஜிஏ) உதவுவதற்காக மலேசியத் தன்னார்வத் துறையிலிருந்து (ரேலா) சுமார் 500 உறுப்பினர்கள்...
SELANGOR

சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை 632 சம்மன்கள் வழங்கியுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 15: சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) நேற்றிரவு இங்குள்ள அவான் பெசார் டோல் பிளாசாவில் (புக்கிட் ஜாலிலை நோக்கி) இரண்டு மணி நேரச் சோதனை நடவடிக்கையில் பல்வேறு சாலை விதி...
ECONOMYSELANGOR

சாலைகளை மேம்படுத்தச் சிலாங்கூர் மாநில அரசு RM145 மில்லியன் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15: அடுத்த ஆண்டு சிலாங்கூரில் சாலைகளின் அமைப்பை மேம்படுத்த மாநில அரசு RM145 மில்லியன் நிதியை வழங்குகிறது. புதிய சாலைகள் அமைப்பது மற்றும் அதிகரித்து வரும் பயனர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருக்கும்...

மத்திய மியன்மாரில் நில நடுக்கம்- கட்டிடங்கள் சேதம்

Shalini Rajamogun
யாங்கூன், டிச 15- ரிக்டர் அளவில் 5.2 எனப் பதிவான நில நடுக்கம் மத்திய மியன்மாரில் இன்று அதிகாலை ஏற்பட்டது. மத்திய மியன்மாரின் மண்டாலாய் பிரதேசத்தின் தடா-யு பகுதியின் கிழக்கே 6.43 கிலோ மீட்டர்...