RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: தொலைத் தொடர்பு சேவையை சரியாக பயன்படுத்துங்கள், உறவுகளை வலுப்படுத்துங்கள்

admin
ஷா ஆலம், மே 17: தொலைத் தொடர்பு சேவைகளை இன்று அதிகம் பயன்படுத்துமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டார். இணையம் மற்றும்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 22 புதிய சம்பவங்கள், மீண்டும் குறைந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது !!!

admin
புத்ராஜெயா, மே 17: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,894 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 22 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிகேபி நடவடிக்கை தொடங்கியது முதல் இது...
NATIONALRENCANA PILIHAN

1,248 வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டனர் – காவல்துறை

admin
புத்ராஜெயா, மே 17: நேற்று சாலைத் தடுப்புச் சோதனைகளை கடக்க முயன்றபோது 1,248 வாகனங்கள் திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். நேற்றைய...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 17 புதிய சம்பவங்கள், பிகேபி தொடங்கியதில் இருந்து இரண்டாவது குறைந்த சம்பவங்களை பதிவு செய்துள்ளது !!@

admin
புத்ராஜெயா, மே 16: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,872 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 17 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிகேபி நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவே...
NATIONALRENCANA PILIHAN

மாமன்னர் தம்பதியினர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்

admin
கோலா லம்பூர், மே 16: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா ஆகியோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வியாளர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்தினை...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூர் வலுவாக இருக்கிறது; அரசியல் தாக்குதலை எதிர் கொள்ளும் !!!

admin
ஷா ஆலம், மே 15: அரசியல் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ள போதிலும் பாக்காத்தான் ஹாரப்பன் (பக்காத்தான்) அரசாங்கமாக சிலாங்கூரின் நிலைப்பாடு வலுவாக இருக்கிறது  என்று மந்திரி பெசார் பெசார் கூறினார். நேற்றிரவு முகநூலில் ஏற்பாடு...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 37 புதிய சம்பவங்கள், அதில் 21 அந்நியர்கள் !!!

admin
புத்ராஜெயா, மே 13: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,779 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 37 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிகேபி நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவே...
RENCANA PILIHANSELANGOR

செலங்கா: 20,000 வணிக வளாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது; 1.039 வருகையாளர்கள் பயன்படுத்தி உள்ளனர் !!!

admin
ஷா ஆலம், மே 13: கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘செலங்கா செயலி’  (பாதுகாப்பாக உள்ளே செல்வோம்) பயன்பாடு மே 11 வரை 1.039 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவு செய்தது. கோவிட் -19 நோய்த் தொற்றைக்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: கோவிட்-19 தொற்று நோய் எதிர்ப்பு போராட்டம் இன்னும் முடியவில்லை !!!

admin
ஷா ஆலம், மே 12: பல பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட போதிலும், கோவிட் -19 தொற்று நோயை எதிர்த்து போராடுமாறு ஒட்டுமொத்த சமூகத்தையும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கேட்டுக்கொள்கிறார். “நாடு முழுவதும்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 16 புதிய சம்பவங்கள்; முதல் முறையாக மிகக் குறைந்த சம்பவங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது

admin
புத்ராஜெயா, மே 12: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,742 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 16 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிகேபி நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவே...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: உணவகங்களில் சாப்பிடலாம் ஆனால் சமூக இடைவெளியை அமல்படுத்துங்கள் !!!

admin
ஷா ஆலாம், மே 12: சமூக இடைவெளியைகடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிலாங்கூரில் உள்ள அனைத்து உணவகங்களும் இப்போது காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அங்கு உணவு அருந்துவது...
NATIONALRENCANA PILIHANSELANGOR

பிகேபி மற்றும் பிகேபிபி நடவடிக்கைகள் அந்நிய வணிகர்களை அடையாளம் காண உதவியிருக்கிறது !!!

admin
ஷா ஆலம், மே 12: சிலாங்கூரில் வணிகம் செய்யும் வெளிநாட்டினரைக் கண்டறிய நடமாடும்  கட்டுப்பாடு ஆணை (பிகேபி) மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை  (பி.கே.பி.டி) ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் மாநில அரசாங்கத்திற்கு உறுதுணையாக...