RENCANA PILIHANSELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: ‘சிலாங்கூர்கூ’ வீடமைப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலகட்டத்தில் கட்டப்படும் !!!

admin
ஷா ஆலம், ஜூன் 16: கோவிட்-19 தொற்று நோயை தடுக்க அமல்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையினால் நிறுத்தப்பட்ட ‘சிலாங்கூர்கூ’ வீடமைப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலகட்டத்தில் கட்டப்படும் என சிலாங்கூர் மாநில வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்...
RENCANA PILIHANSELANGOR

பிகேபி நிர்வாகத்தில் இருந்த இரண்டு வீடமைப்பு பகுதிகள், திறந்து விடப்பட்டது !!!

admin
கோலா லங்காட், ஜூன் 16: தாமான் லங்காட் மூர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா வீடமைப்பு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) நிர்வாகம் இன்றோடு முடிவடைந்தது என்று கோலா லங்காட் நில...
RENCANA PILIHANSELANGOR

417 சந்தைகள் மீண்டும் பல்வேறு எஸ்ஓபிகளை பின்பற்றி செயல்படத் தொடங்கியது !!!

admin
பூச்சோங், ஜூன் 16: சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று தொடங்கி பல கட்டங்களாக 417 காலைச் சந்தைகள், இரவுச் சந்தைகள் மற்றும் பாஸாரியா ஆகியவை செயல்படத் தொடங்கியது என ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

உலு சிலாங்கூர் கோவிட்-19 நோய் தாக்கத்தில் இருந்து மீண்டது – மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஜூன் 15: உலு சிலாங்கூர் மாவட்டம் கோவிட்-19 நோய் தாக்கத்தில் இருந்து மீண்டதாகவும் தொடர்ந்து எந்த ஒரு புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ...
NATIONALRENCANA PILIHAN

ஜூலை 1 முதல் பாலர் வகுப்புகளை திறக்கலாம்

admin
புத்ராஜெயா, ஜூன் 15: ஜூலை முதலாம் தேதி தொடங்கி, மழலையர் மற்றும் பாலர் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது. “மொத்த பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை அதாவது 6,216 பாலர் பள்ளிகள், 7,887 தனியார்,...
NATIONALRENCANA PILIHANSELANGOR

விண்வெளி முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் சிலாங்கூருக்கு உள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூன் 11: மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விண்வெளியில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் சிலாங்கூருக்கு உள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார். இத்துறையில் தொடர்புடைய...
RENCANA PILIHANSELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: நகர் வாழ் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சத்துணவு விநியோகம்

admin
ஷா ஆலம், ஜூன் 10: மக்கள் வீடமைப்பு திட்டம் (பிபிஆர்) மற்றும் குறைந்த கட்டண திட்டங்களில் வாழும் குழந்தைகளுக்கு சீரான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் ஊட்டச்சத்து உணவு வழங்கும் முயற்சி தொடங்கப்படும்.சிலாங்கூர்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: காரில் இருந்த வண்ணம் கோவிட்-19 பரிசோதனை; சிலாங்கூர் மாநிலம் ஒரு முன்னோடி !!!

admin
ஷா ஆலம், ஜூன் 10: கோவிட்-19 தொற்று நோயாளிகளை அடையாளம் காண சிலாங்கூர் மாநிலம் எடுத்த காரில் இருந்தபடி பரிசோதனை நடவடிக்கை மலேசிய மருத்துவத்துறையில் முன்னோடி முயற்சி ஆகும் என சிலாங்கூர் மாநில மந்திரி...
NATIONALRENCANA PILIHAN

மீட்பு நிலை பிகேபி பொது இடங்கள் மற்றும் பேரங்காடிகளில் எஸ்ஓபிகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் !!!

admin
ஷா ஆலம், ஜூன் 9: மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (சிபிபிபி) புதிய திட்டம் நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை பொது வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சீரான செயலாக்க நடைமுறைகளுக்கு...
ANTARABANGSARENCANA PILIHAN

கோவிட்-19 நோயினால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000-ஐ தாண்டியது !!!

admin
உலகம், ஜூன் 9: கோவிட்-19 தொற்று நோயினால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000- ஐத் தாண்டியுள்ளது. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 6.9 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின் மூலம்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

வேளாண்மை தொழில் முனைவர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஜூன் 8: வேளாண்மை தொழில்முனைவோருக்கு குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார். விவசாயிகள், கால்நடை...
NATIONALRENCANA PILIHAN

உள்ளூர் சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் !!!

admin
கோலாலம்பூர், ஜூன் 8: உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் செயல்பட அனுமதிப்பது நாட்டின் பொருளாதார மீட்பு கட்டத்தை விரைவுபடுத்துவதற்கு சரியான நேரத்தில் உதவுகிறது. பிரதமர் டான் ஸ்ரீ முஹீடின் யாசின் நேற்று வெளியிட்டுள்ள...