NATIONALRENCANA PILIHANSELANGOR

தாமான் லங்காட் முர்னியில் பிகேபிடி அமல்படுத்தப்பட்டது !!!

admin
பந்திங், ஜூன் 3: கோலா லங்காட், தாமான் லங்காட் முர்னியில் கொவிட்-19 சம்பவம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடுமையாக்கப்பட்ட  நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிடி)  அமல்படுத்தப்படுகிறது. தினசரி பணிகளுக்கு வெளியில் செல்வதற்கும் மீண்டும்...
RENCANA PILIHANSELANGOR

காஜாங் பொதுச் சந்தை பல்வேறு எஸ்ஓபிகளை பின்பற்றி மீண்டும் செயல்படுகிறது !!!

admin
காஜாங், ஜூன் 3: அண்மையில் கிருமி நாசினி தெளிப்பதற்கு மூடப்பட்ட காஜாங் பொதுச் சந்தை பல்வேறு சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி  பொது மக்களுக்கு திறக்கப்படும் என காஜாங் சட்ட மன்ற உறுப்பினர்...
NATIONALRENCANA PILIHAN

பள்ளிகள் மீண்டும் செயல்படுவதற்கான எஸ்ஓபி நாளை வெளியாகும்- கல்வி அமைச்சர்

admin
புத்ராஜெயா, ஜூன் 3: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான நிர்வாக வழிகாட்டி நாளை, வியாழக்கிழமை முதல், வெளியிடப்படும். பள்ளிகளில் மாணவர்களின் நடமாட்டம் குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து துல்லியமாக ஆராய்ந்தப்...
RENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: சிலாங்கூரில் புதிய சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது

admin
ஷா ஆலம், ஜூன் 2: கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது எனவும் நேற்று 11 சம்பவங்களாக இருந்த நிலையில் இன்று ஆறு சம்பவங்கள் மட்டுமே பதிவு...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 11 நாட்களாக எந்த மரணமும் ஏற்படவில்லை, புதிய சம்பவங்களை 20 !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 2: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,877 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 20 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 10 நாட்களாக எந்த மரணமும் ஏற்படவில்லை, புதிய சம்பவங்கள் 38 !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 1: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,857 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 38 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 57 புதிய சம்பவங்கள், 23 நோயாளிகள் குணமடைந்தனர் !!!

admin
புத்ராஜெயா, மே 31: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,819 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 57 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: மாநில அரசாங்கம் உடனடியாக தடுப்புச் சுவர் எழுப்ப அதிரடி நடவடிக்கை !!!

admin
அம்பாங், மே 30: புக்கிட் அந்தாராபங்சாவில் அமைந்துள்ள தாமன் யுகேயில் ஏற்பட்ட நிலச்சரிவை நிவர்த்தி செய்ய மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று அந்த பகுதிக்கு அருகில் ஒரு தடுப்புச் சுவர்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

புக்கிட் அந்தாராபங்சாவில் நிலச்சரிவு; 40 வீடுகள் காலி செய்ய உத்தரவு- மந்திரி பெசார்

admin
அம்பாங், மே 30: இங்குள்ள புக்கிட் அந்தாராபங்சா யுகே கிளப் பூங்காவில், உள்ள ஏழு வீடுகளில் வசிப்பவர்கள் இன்று அதிகாலை  வீட்டிற்குப் பின்னால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டனர். அதிகாலை...
RENCANA PILIHANSELANGOR

வெளி நாட்டவர்களை சம்பந்தப்பட்ட கோவிட்-19 சம்பவங்களை மாநில அரசாங்கம் கண்காணித்து வரும்- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், மே 29: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) ஒரு துப்புரவு நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட புதிய கோவிட் -19 தொற்று நோய் கிளஸ்டரின் வளர்ச்சியை சிலாங்கூர் கண்காணித்து...
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: 103 புதிய சம்பவங்கள், பெரும்பாலும் வெளிநாட்டினர் !!!

admin
புத்ராஜெயா, மே 29: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,732 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 103 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONALRENCANA PILIHANSELANGOR

அன்வார்: கெஅடிலான் அமிருடினை தொடர்ந்து மந்திரி பெசார் பதவியில் இருக்க ஆதரவு !!!

admin
ஷா ஆலம், மே 29: சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியைத் தொடர டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு மக்கள் நீதிக் கட்சியின் முழு ஆதரவையும் வழங்கும் என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராஹிம்...