அரச மலேசிய கடற்படை படகு கொள்முதலில் அதிகாரத் துஷ்பிரயோகமா? -எஸ்பிஆர்எம் ஆராயும்
பெட்டாலிங் ஜெயா, டிச.4- அரச மலேசிய கடற்படைக்காண (டிஎல்டிஎம்) அதிவேக விரைவுபடகு (எஃப்ஐசி) டெண்டர் நடவடிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறும் புகார் ஏதேனும் உள்ளதா என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) விசாரணை...