NATIONAL

அரச மலேசிய கடற்படை படகு கொள்முதலில் அதிகாரத் துஷ்பிரயோகமா? -எஸ்பிஆர்எம் ஆராயும்

admin
பெட்டாலிங் ஜெயா, டிச.4- அரச மலேசிய கடற்படைக்காண (டிஎல்டிஎம்) அதிவேக விரைவுபடகு (எஃப்ஐசி) டெண்டர் நடவடிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறும் புகார் ஏதேனும் உள்ளதா என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) விசாரணை...
NATIONALRENCANA PILIHAN

ஏபெக் 2020 வெற்றி பெறுவதை மலேசியா உறுதி செய்யும்!

admin
சைபர்ஜெயா, டிச.4- 2020 ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) வெற்றி பெறுவதை உறுதி செய்ய வெளிநாட்டு இறக்குமதி சரிவு மற்றும் வர்த்தக கொள்கை சர்ச்சை தொடர்வது உட்பட பல்வேறு சவால்களை மலேசியா எதிர்கொள்ளும்....
NATIONAL

உதவித் தொகை பெறுநரின் தகவல் தரவு மறுசீரமைக்கப்படும்! – விவசாயத் துறை அமைச்சு

admin
கோலாலம்பூர், டிச.4- தேசிய நெல் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் விவசாயி ஊக்குவிப்பு மற்றும் உதவித் தொகை பெறுநர் தரவு சீரமைப்பு பணியை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அமைச்சு மேற்கொண்டு வருகிறது.. இந்த உதவி...
NATIONALRENCANA PILIHAN

பிரதமர்: எல்லோரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் !!!

admin
கோலா லம்பூர், டிசம்பர் 3: டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும் என்று பிரதமருக்கான தொடர்பு மற்றும் ஊடக ஆலோசகர் டத்தோ ஏ. காடிர் ஜாசின் கூறிய...
NATIONAL

மீண்டும் தாஜுடின் ரஹ்மான் இடைநீக்கம் !!!

admin
கோலா லம்பூர், டிசம்பர் 3: ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர்எஸ்என் ராயர் அணிந்திருந்த திருநீற்றை கம்யூனிச தலைவர் சின் பெங்கின் சாம்பலுடன் இணைத்துப் பேசிய தேசிய முன்னணியின் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினரான தாஜுடின்...
NATIONALRENCANA PILIHAN

வரும் சனி, ஞாயிறு இரு தினங்களும் மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம் – துணைப் பிரதமர் அறிவிப்பு

admin
புத்ராஜெயா, டிச.3- 2019 தேசிய மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7,8) ஆகிய இரு கிழமையிலும் பிராசாரனா மலேசியா நிறுவனத்தின் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளியுடன்...
NATIONALRENCANA PILIHAN

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே சட்டம் திருத்தப்படும்!

admin
கோலாலம்பூர், டிச.3- நடப்பில் உள்ள ஒரு சட்டத்தில் திருத்தம் செய்வது அல்லது அதை அகற்றுவதற்கு முன்னர் மக்கள் எண்ண ஓட்டம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் குறித்து ஆராய்வது அவசியம் என்று பிரதமர்...
NATIONAL

2018 இறுதி வரையில் கேடிஎம்பி ரிம.3 பில்லியன் நஷ்டம்

admin
கோலாலம்பூர், டிச.2- மலேசிய இரயில் நிறுவனமான கேடிஎம்பி 2018ஆம் ஆண்டு இறுதி வரையில் 2.829 பில்லியன் நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக 2018ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அறிக்கையின் இரண்டாம் பாகம் தெரிவித்தது. நிறுவன நடவடிக்கைகள்...
NATIONAL

மைஹோம்’ திட்டம் சரியாக நிர்வகிக்கப்படவில்லை!

admin
கோலாலம்பூர், டிச.2- திறமையாக நிர்வகிக்கப்பட்ட போதிலும் தனியார் கட்டுப்படி வீடமைப்புத் திட்டத்தின் (மைஹோம்) இலக்கு நிறைவேறவில்லை என்று 2018ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அறிக்கையின் இரண்டாம் பாகம் கூறியது. அதேவேளையில், அத்திட்ட அமலாக்கம் மீதான...
NATIONALRENCANA PILIHAN

அனிஃபா அமானின் வெற்றி செல்லாது! – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

admin
ஷா ஆலம், டிச.2- கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவித்த தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை கூட்டரசு நீதிமன்றம் நிலை நிறுத்தியது. கடந்த பொதுத் தேர்தலின் போது...
NATIONAL

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் சந்திப்பு; காவல்துறை விசாரணை !!!

admin
காஜாங், டிசம்பர் 2: நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (பிகேஎம்) முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சந்திப்புக் கூட்டம் குறித்த குற்றச்சாட்டுகளை காவல் இன்னும் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். இது குறித்து எந்தவொரு புகாரும்...
NATIONALRENCANA PILIHAN

வறுமையை ஒழிக்கும் அரசாங்கத்தின் வியூகத்தை வரவேற்பீர்!

admin
புத்ராஜெயா, டிச.2- ஏழ்மையில் வாடுபவர்களின் வருமானத்தை பெருக்கி அதன் வழி அவர்களை ஏழ்மையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே 2030 கூட்டு வளப்பத்தை நோக்கி எனும் அரசாங்கத்தின் வியூகமாகும் என்று பிரதமர் துன் டாக்டர்...