NATIONAL

சின் பெங்கின் அஸ்தி, மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதா?

admin
கோலா லம்பூர், நவம்பர் 27: மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் அஸ்தி, மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில் செப்டம்பர் 16 ஆம் தேதி...
NATIONAL

சின் பெங் அஸ்தியைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் பெறவில்லை!

admin
ஷா ஆலம், நவ.27- மலாயா கம்யூனிஸ்ட் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவிற்குள் கொண்டு வருவதற்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் அரசாங்கம் பெறவில்லை என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஜீஸா வான் இஸ்மாயில் கூறினார்....
NATIONAL

பட்டதாரி உணவு வங்கி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

admin
கோலாலம்பூர், நவ.27- 21 பொது பல்கலைக்கழகங்களில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி அமல்படுத்தப்படும் பட்டதாரிகள் உணவு வங்கி திட்டத்தில் 6,870 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டமானது மாணவர்கள் குறிப்பாக பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்...
NATIONAL

சாமிநாதனுக்கு ஜாமினா? வெள்ளிக்கிழமை தெரியும் !!!

admin
கோலா லம்பூர், நவம்பர் 27: விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி, பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் கைது செய்யப்பட்ட காடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனை பிணையில் விடுவிக்கலாமா இல்லையா என்று இங்குள்ள...
NATIONAL

அவதூறு பரவலை எதிர்கொள்ளும் ஆற்றல் பக்காத்தான் அரசிடம் உள்ளது! – கிட் சியாங் நம்பிக்கை

admin
கோலாலம்பூர், நவ.27- அவதூறு பரவலையும் வெறுப்புணர்வைத் தூண்டும் உரைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் நம்பிக்கைத் தெரிவித்தார். பொய்யான செய்திகளும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் உரைகளும்...
NATIONAL

பேங்க் நெகாரா கட்டுப்படி வீடமைப்பு கடனுதவி நிதி: ரிம.596 மில்லியன் அங்கீகரிப்பட்டது

admin
கோலாலம்பூர், நவ.26- பேங்க் நெகாராவின் கட்டுப்படி வீடமைப்பு கடனுதவி நிதிக்கு விண்ணப்பிக்கப்பட்ட 3,100 விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 596 மில்லியன் ரிங்கிட் என நிதியமைச்சர் லின்...
NATIONALRENCANA PILIHAN

கட்டுப்படி வீடமைப்பு கடனுதவி வழங்க சிறப்பு வங்கி! அரசாங்கம் பரிசீலிக்கும்

admin
கோலாலம்பூர், நவ.26- கட்டுப்படி வீடுகளுக்கான கடனுதவி நடவடிக்கையை எளிமைப் படுத்த சிறப்பு வங்கி ஒன்றை நிறுவும் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. ஆயினும். கடனுதவி வழங்குவதற்கு போதிய நிதி...
NATIONAL

சவால்மிக்க பொருளாதாரச் சூழலிலும் பீடு நடைபோடு கூட்டுறவு வர்த்தகத் துறை

admin
கோலாலம்பூர், நவ.26- சவால் மிகுந்த பொருளாதார சூழலிலும் கூட்டுறவு வர்த்தக துறை தொடர்ந்து விரிவாக்கம் காண்பதோடு போட்டியாற்றலோடு இருக்கிறது என்று தேசிய அங்காத்தான் கோப்பிராசி பெர்ஹாட் (அங்காசா) தலைவர் டத்தோ அப்துல் ஃபாத்தா அப்துல்லா...
NATIONALRENCANA PILIHAN

திறந்த வெளியில் மது அருந்துவதை தடை செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும்

admin
கோலா லம்பூர், நவம்பர் 26: அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் இணைந்து திறந்த வெளியில் மது அருந்துவதை தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை இயற்ற வேண்டும் என்று மலேசிய இஸ்லாமியப் பயனீட்டாளர் சங்கத்தின்...
NATIONALSELANGOR

இன அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்! – அமிருடின் ஷாரி

admin
பத்து கேவ்ஸ், நவ.25- பொறுப்பற்ற தரப்பினர் வேண்டுமென்றே மேற்கொள்ளும் குறுகிய மனப்பான்மையிலான அரசியல் சதுரங்க ஆட்டத்தை சிலாங்கூர் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மக்கள் நலனுக்காக சமய புரிந்துணர்வு பேதங்களை புறம் தள்ளுவீர்!

admin
பத்து கேவஸ், நவ.25- மாநில மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் நிறம்,சமயம் மற்றும் கலாச்சார புரிந்துணர்வு அனைத்தையும் சிலாங்கூர் அரசாங்கம் புறம் தள்ளிவிட்டது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2020 வரவு செலவு திட்டத்தில் அனைத்து...
NATIONALRENCANA PILIHANSELANGOR

விவேக மாநிலம் : மலேசியாவை உலகின் பார்வைக்கு கொண்டுச் சென்றது சிலாங்கூர்

admin
பத்து கேவ்ஸ், நவ.25- பார்சிலோனாவில் நடைபெற்ற வவேக மாநகர் எக்ஸ்போ காங்கிரஸ் மூலம் உலக அரங்கிற்கு விவேக மாநில திட்டத்தை கொண்டுச் சென்ற முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம்...