NATIONALRENCANA PILIHAN

சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தூய்மைக்கேடு குறுயீடு ஆரோக்கியமற்றதாக குறிக்கிறது!!!

admin
ஷா ஆலம், செப்.10- சிலாங்கூர் மற்றும் மலாக்காவைச் சேர்ந்த பெரும்பாலான வட்டாரங்களில் காற்று தூய்மைக்கேடு குறியீடு 100ஐ தாண்டி ஆரோக்கியமற்ற சூழலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. நெகிரி செம்பிலானில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காற்று தூய்மைக்கேடு...
NATIONAL

பேரா பிகேஆர் தலைவரைத் தேடுவதில் பேரா போலீஸ் படை உதவத் தயார் !!!

admin
பாரிட், செப்.10- தலைமறைவாகியுள்ளாபேரா, பிகே ஆர் தலைவர் ஃபார்ஹாஸ் வாஃபாயைக் கண்டுபிடிக்க பேரா மாநில காவல் துறை தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அம்பாங்கில் உள்ள ஒரு விளையாட்டு கம்பிளேக்ஸில்...
NATIONALRENCANA

யுஎஸ்எம் ஏற்பாட்டில் தேன் தயாரிப்பு பயிற்சி

admin
ஜோர்ஜ்டவுன், செப்.10- நாடு முழுவதிலும் தயாரிக்கப்படும் தேன் தரமாக இருப்பதை உறுதி செய்ய தேனீ வளர்ப்புத் துறையைச் சேர்ந்த 3000 க்கும் அதிகமானோருக்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் ( யுஎஸ்எம்) இதுவரை பயிற்சியளித்துள்ளது. இப்பயிற்சியில்...
NATIONALRENCANA PILIHAN

நாட்டில் ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் முற்றாக ஒழிக்கப்படும்! – பிரதமர்

admin
கோலாலம்பூர், செப்.9- நாட்டில் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதம்ர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். கூட்டரசு சட்டமைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் அதிகாரத்திற்கு சட்டத்திற்கும் ஓர்...
NATIONALRENCANA PILIHAN

மாமன்னர்: தனிப்பட்ட ஆதாயத்திற்காக உணர்ச்சிகரமான விவகாரங்களைப் பயன்படுத்தாதீர் !!!

admin
கோலாலம்பூர், செப்.9- தனிப்பட்ட ஆதாய்த்திற்காக உணர்ச்சிகரமான விவகாரங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மலேசியர்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நினைவுருத்தினார். கூட்டரசு சட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது....
NATIONALRENCANA PILIHAN

மாமன்னர் பிறந்தநாளையொட்டி விருதளிப்பு விழா

admin
கோலாலம்பூர், செப். 9- மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளையொட்டி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினார். பேரரசியார் துங்கு ஹாஜா அஜிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியாவுடன்...
NATIONAL

அன்வார்: இனரீதியான திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

admin
கோலாலம்பூர், செப்டம்பர் 8: புதிய பொருளாதாரக் கொள்கை போன்ற இன ரீதியான பொருளாதாரத் திட்டங்கள் இனி மறு சீரமைக்கப்பட்டு, அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய, ஏழ்மையை ஒழிப்பது ஒன்றையே இலக்காகக் கொண்ட புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்...
NATIONAL

ஆண்டு இறுதிக்குள் புதிய குடிநீர் கட்டணம்?

admin
மொரீப், செப்டம்பர் 8: இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லா மாநிலங்களுக்கும் புதிய தண்ணீர் கட்டணம்  அறிவிப்பு வரலாம் என எதிர் பார்க்கின்றனர்  ஆனால், புதிய கட்டணத்தை அறிவிப்பதற்கு முன் அது அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படும்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

அமிரூடின்: மக்களுக்கு எத்தகைய அச்சத்தையும் கெஅடிலான் உறுப்பினர்கள் உருவாக்க வேண்டாம்!!!

admin
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 8: கெஅடிலான் கட்சியின் உறுப்பினர்கள் நாட்டின் நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் மக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான்...
NATIONAL

டூரியான் மரங்கள் நடுவதற்கான நிலங்கள்: விவசாய அமைச்சும் பொருளாதார விவகார அமைச்சும் அடையாளம் காணும்

admin
கோலாலம்பூர், செப்.6- பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு எதிர்காலத்தில் கூடுதல் வருமானம் தரக்கூடிய வகையில் டூரியான் மரங்கள் நடுவதற்கான நிலங்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்துறை அமைச்சும் பொருளாதார விவகார அமைச்சும் ஈடுபட்டுள்ளதாகத்...
NATIONAL

பண்டார் கமூடா அடுக்கு சந்திப்புச் சாலை டோல் சாவடி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு செயல்படத் தொடங்கும்

admin
டெங்கில், செப். 6- இலைட் நெடுஞ்சாலையின் 26ஆவது கி.மீட்டரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பண்டார் கமூடா கோவ் அடுக்கு சந்திப்புச் சாலையின் டோல் சாவடி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. 150...
NATIONALRENCANA PILIHAN

பிடிபிடிஎன் கடனை அடைக்க உதவும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை

admin
கோலாலம்பூர், செப்.6: ஒவ்வொரு முதலாளி, நிறுவனம் அல்லது அமைப்பும் தனது பணியாளர்களின் நலனைக் காக்க தனித்தனி சலுகைகள் அல்லது ஊக்குவிப்பு தொகை வழங்குவது வழக்கம். பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் மருத்துவ செலவினம், பல்...