NATIONAL

முஹீடின்: ஒவ்வொரு இனத்தினருக்கும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்குண்டு !!!

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 24: மலேசியத் திருநாட்டின் வாழ்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின் பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர் என்றும் அதை பற்றி கேள்வி எழுப்புவது தேவையில்லாத ஒன்று என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ...
NATIONALSELANGOR

முஹீடின்: இனம், மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் சம்பதமான விவாதங்களை தவிர்க்க வேண்டும் !!!

admin
கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: இனம், மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் சம்பதமாக நாட்டில் தற்போது பிரச்சனைகள் அதிக சீற்றத்துடன் எழுந்து வருவதாகவும், அதன் சீற்றத்தைக் குறைக்குமாறும் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் இன்று சனிக்கிழமை...
NATIONAL

இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இன்றைய பேரணி ரத்து!!!

admin
கோலாலம்பூர்,ஆகஸ்ட் 23: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிரான எதிர்ப்புக் கூட்டம் இன்று நடைபெறாது என்று அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை அறிமுகப்படுத்துவதை...
NATIONALRENCANA PILIHAN

ஐஜிபி: நாட்டின் அமைதிக்கு கலங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துங்கள் !!!

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 23: நாட்டில் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து வெளியிட்டு வரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மட்டுமின்றி, திட்டமிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி நாட்டின்...
NATIONAL

மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் தகவல்களை வெளியிட்ட அரசியல்வாதி மீது குற்றப்பத்திரிகை

admin
ஈப்போ, ஆகஸ்ட் 23: பேராக் மாநில பொது போக்குவரத்து, உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் தோட்டப்புற விவகாரங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் யூனுஸ் ஜம்ஹாரி மீது கொண்டு வரப்பட்ட விசாரணை அறிக்கையை மாநில குற்றவியல் இயக்குனர்...
NATIONAL

மோட்டார் சைக்கிள் டாக்சி சேவை: பாதுகாப்பு அம்சங்கள் மீது கவனம் தேவை! – கிராப் மலேசியா பரிந்துரை

admin
கோலாலம்பூர், ஆக.23- மோட்டார் சைக்கிள் டாக்சி சேவையை நாடு அறிமுகப்படுத்தினால் புத்தாக்கம் மற்றும் பாதுகாப்புமிக்க இணைய வழி மோட்டார் சைக்கிள் சேவையை கிராப் மலேசியா பயணிகளுக்கு அளிக்கத் தயாராகும் எனக் கூறப்படுகிறது. பொது மக்களின்...
NATIONAL

அரசு சாரா இயக்கங்கள்: அமைதிப் பேரணியில் அரசியல் இருக்கக்கூடாது

admin
கோலாலம்பூர், ஆகஸ்ட் 22- ஜாவி எழுத்து விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் புரட்சி எனும் அமைதி பேரணியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. அப்படி இருக்குமாயின் அது நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்குமென மலேசிய மக்கள் ஒற்றுமை...
NATIONAL

பிரதமர்: நெடுஞ்சாலை தோல் அகற்றும் விவகாரம்; மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

admin
புத்ராஜெயா, ஆகஸ்ட் 22: பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், சிரமங்களை எதிர்கொண்டுள்ள பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்...
NATIONAL

குவான் எங்: அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை

admin
புத்ராஜெயா, ஆகஸ்ட் 22: நேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி விவாதிக்கப்படவில்லை என்கிறார் நிதி அமைச்சர் லிம் குவான் எங். அது பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கூட்டமல்ல....
NATIONAL

கேஎல்ஐஏவில் தொழில்நுட்பக் கோளாறு: பயண நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வந்தடைவீர்!

admin
சிப்பாங், ஆக.22- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ) இரு முனையங்களிலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வைஃபை இணையத் தொடர்பு, விமான பயண விவரப் பட்டியல் பலகை,...
NATIONALRENCANA PILIHAN

டாக்டர் சித்தி ஹஸ்மாவிற்கு ‘தேசத் தாய்’ விருது

admin
கோலாலம்பூர், ஆக.22- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ஆசிய வியூக மற்றும் தலைமைத்துவ கழகம் (அஸ்லி) பிரதமரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவிற்கு ‘தேசத் தாய்’ எனும் விருதை...
NATIONAL

பேங்க் நெகாரா: வாங்கும் சக்திக்கேற்ற வீட்டு கடனுதவி திட்டம்: நிபந்தனைகளில் மாற்றம்

admin
கோலாலம்பூர், ஆக.22- ஒரு பில்லியன் வெள்ளி மதிப்பிலான ‘வாங்கும் சக்திக்கேற்ற’ வீடுகளுக்கான கடனுதவி திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான நிபந்தனைகளை பேங்க் நெகாரா விரிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கடனுதவிக்குத் தகுதி பெறுவோரின் வருமானம் 2,300 வெள்ளியில்...