முஹீடின்: ஒவ்வொரு இனத்தினருக்கும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்குண்டு !!!
கோலா லம்பூர், ஆகஸ்ட் 24: மலேசியத் திருநாட்டின் வாழ்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின் பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர் என்றும் அதை பற்றி கேள்வி எழுப்புவது தேவையில்லாத ஒன்று என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ...